Tag: Kollywood actress

  • டூ பீஸ் நீச்சல் உடையில் நடிகை லட்சுமி மேனன்..! ஏக்கத்தில் மூழ்கிய நெட்டிசன்கள்..!

    பொதுவாகவே தமிழ் திரை உலகில் மலையாள நடிகைகளின் ஆதிக்கம் அதிக அளவு இருப்பதோடு மட்டுமல்லாமல், அவர்களுக்கு என்று ஒரு ரசிகர் படையும் விரைவாக உருவாக்கி விடும். அந்த வகையில் நடிகை லட்சுமி மேனன் கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட நடிகை ஆவார். 2011-ஆம் ஆண்டு தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பரதநாட்டிய நிகழ்ச்சியை பார்த்து மலையாள இயக்குனர் வினையன் ரகுவிண்டே சுவந்தம் ரசியா என்ற மலையாள திரைப்படத்தில் நடிக்க கூடிய வாய்ப்பை லக்ஷ்மி மேனனுக்கு கொடுத்தார். நடிகை லட்சுமிமேனன்.. அந்த வகையில்…

  • இத்தா தண்டி உடம்புக்கு இத்துனூண்டு நீச்சல் உடையா..? டூ பீஸில் இணையத்தை தெறிக்க விட்ட மாளவிகா..!

    ஸ்வேதா கோனுர் என்ற இயற்பெயரைக் கொண்ட மாளவிகா ஆரம்பகாலத்தில் மாடல் அழகியாக திகழ்ந்தவர். இதனை அடுத்து இவர் தமிழ், ஹிந்தி, தெலுங்கு படங்களில் நடித்து ரசிகர்களின் மத்தியில் தனக்கு என்று ஓர் இடத்தை பிடித்துக் கொண்டார். இவர் 2002 முதல் 2003 வரை தமிழில் எதிர்பார்த்த அளவு படங்கள் அமையாததாலும், சில தமிழ் திரைப்படங்கள் வெற்றியடையாததாலும் தெலுங்கு படங்களில் நடிக்கச் சென்று அது நல்ல பெயரை எடுத்து விட்டார். நடிகை மாளவிகா.. தமிழ் திரையுலகை பொருத்த வரை…

  • குடும்ப குத்து விளக்கு நடிகை மீரா நந்தனா இது..? பிட்டு பட நடிகைகளே பிச்சை வாங்கணும் போலயே..!

    தென்னிந்திய மொழி படங்களில் நடித்திருக்கும் நடிகை மீரா நந்தன் நந்தகுமார் மற்றும் மாயா தம்பதிகளின் மகளாக 1990 இல் நவம்பர் மாதம் 26 – ஆம் நாள் பிறந்தவர். 2008-ஆம் ஆண்டு முல்லா என்ற மலையாள திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இந்த திரைப்படத்திற்காக சிறந்த துணை நடிகை மற்றும் சிறந்த புது முகத்திற்கான ஆசியா நெட் விருதினையும் பெற்றவர். நடிகை மீரா நந்தனா.. மலையாள திரைப்படங்களில் நடித்ததை அடுத்து இவருக்கு தமிழில் நடிக்கக்கூடிய வாய்ப்பு கிடைத்தது. அந்த வகையில்…

  • இதுக்கு தான் ப்ரா போடணும்ன்னு சொல்றது.. உச்ச கட்ட கவர்ச்சியில் நடிகை ரெஜினா.. கண்ட மேனிக்கு Zoom போடும் ரசிகர்கள்..!

    தமிழ், தெலுங்கு, கன்னட ஹிந்தி மொழி திரைப்படங்களில் நடித்து அசத்தி வரும் ரெஜினா கசாண்ட்ரா தமிழ் திரையுலகில் கண்ட நாள் முதல் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகம் ஆனார். அடுத்து தெலுங்கு திரை உலகில் நடிக்கக்கூடிய வாய்ப்பு கிடைத்தால் இவர் 2012-ஆம் ஆண்டு சிவா மனசுல சுருதி என்ற தெலுங்கு படத்தில் நடித்ததற்காக சைமாவின் சிறந்த அறிமுக நடிகை விருதினை பெற்றிருக்கிறார். நடிகை ரெஜினா.. சென்னையில் பிறந்து வளர்ந்த இவர் சென்னையில் இருக்கும் பெண்கள் கிறிஸ்துவ கல்லூரியில்…

  • ஓவர் ஹாட்.. பாத்தாலே பக்குன்னு பத்திக்கும்.. வளைச்சு வளைச்சு காட்டும் வாணி போஜன்..!

    1988-ஆம் ஆண்டு பிறந்த நடிகை வாணி போஜன் ஆரம்ப நாட்களில் விளம்பர படங்களிலும் அதனை அடுத்து சின்னத்திரை சீரியல்களில் நடித்து அசத்தியதோடு சின்னத்திரை நயன்தாரா என்று ரசிகர்களால் அழைக்கப்பட்டார். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான ஆகா என்ற தொடரில் அறிமுகமானதை அடுத்து ஜெயா டிவியில் மாயா என்ற சீரியலிலும், சன் டிவியில் தெய்வமகள் என்ற சீரியலிலும் நடிக்கக்கூடிய வாய்ப்பு வந்து சேர்ந்தது. நடிகை வாணி போஜன்.. நீலகிரி மாவட்டம் ஊட்டியில் பிறந்து வளர்ந்த இவர் ஆரம்ப நாட்களில்…

  • நீ என்னமா கீழ ஒண்ணுமே போடாம இருக்க.. நெகு நெகுன்னு இருக்கும் அதை காட்டி ஆண்ட்ரியா ஹாட் போஸ்..!

    பச்சைக்கிளி முத்துச்சரம் என்ற திரைப்படத்தில் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்திய நடிகை ஆண்ட்ரியா மிகச் சிறந்த பின்னணி பாடகியாக திகழ்ந்தவர். சென்னையில் உள்ள அரக்கோணத்தில் பிறந்து வளர்ந்த இவர் நுங்கம்பாக்கத்தில் உள்ள பெண்கள் கிறிஸ்துவ கல்லூரியில் கல்வியை கற்றவர். இவருடைய தந்தை சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணிபுரிந்தார். நடிகை ஆண்ட்ரியா.. திரை படங்களில் பாடுவதை தொழிலாக செய்து வந்த இவர் கௌதம் மேனன் இயக்கத்தில் வெளி வந்த வேட்டையாடு விளையாடு திரைப்படத்தில் பாடிய பிறகு பச்சைக்கிளி முத்துச்சரம் என்ற…

  • பாக்குறதுக்கு ரெண்டு கண்ணு பத்தாது போல இருக்கே..சூட்டை கிளப்பும் நயன்தாரா சக்ரவர்த்தி..!

    பேபி நயன்தாரா என்று அன்போடு அழைக்கப்படும் நயன்தாரா சக்கரவர்த்தி ஒரு மிகச் சிறந்த நடிகையாக விளங்குகிறார். இவர் தமிழ், மலையாளம் தெலுங்கு படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கிறார். இவர் 2005-ஆம் ஆண்டு வெளிவந்த கிளுக்கம் கிளுகிளுக்கம் எனும் மலையாள திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான சத்தியம் நினைவு விருதை பெற்றவர். நயன்தாரா சக்கரவர்த்தி.. கேரளாவை பூர்வீகமாக கொண்ட இவர் தனது மூன்று வயதில் இருந்தே நடிக்க ஆரம்பித்திருக்கிறார். இதனை அடுத்து இவர் திருவனந்தபுரத்தில் இருக்கும் கிறிஸ்துவ…

  • வெறும் ப்ரா.. இதுவரை காட்டாத உச்ச கட்ட கவர்ச்சியில் நடிகை நவ்யா நாயர்..!

    நடிகை நவ்யா நாயர் தென்னிந்திய மொழி திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இதனை அடுத்து இவருக்கு தமிழ் திரைப்படங்களிலும் நடிக்கக்கூடிய வாய்ப்பு கிடைத்தது. மேலும் திரைப்படங்களில் நடிப்பதற்காக இவரது இயற்பெயரான தன்யா வீணா என்பதை நவ்யா நாயர் என்று மாற்றிக் கொண்டார். மலையாள படங்கள் மட்டுமல்லாமல் தமிழ் கன்னட படங்களில் நடித்திருக்க கூடிய இவர் இரண்டு முறை கேரள மாநில திரைப்பட விருதினையும், கலைமாமணி விருதினையும் வென்றவர். நடிகை நவ்யா நாயர்.. இவர் பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும் போதே நடிகர்…

  • மலைக்கு நடுவே கிளாமர் மலை.. பிரியா பவானி ஷங்கர் போஸ்..! சூடேறும் இளசுகள்..!

    சின்னத்திரையில் வலம் வரும் நடிகைகளுக்கு மட்டுமல்ல தொகுப்பாளினிகளுக்கும் சினிமாவில் தனி இடம் கிடைத்து வருகிறது. அந்த வகையில் நடிகை பிரியா பவானி ஷங்கர் ஆரம்பத்தில் இந்தியத் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக பணியாற்றியதை அடுத்து திரைப்பட வாய்ப்பு கிடைத்தது. அந்த வகையில் இவர் கல்யாண முதல் காதல் வரை என்ற தொலைக்காட்சி தொடரில் நடித்ததை அடுத்து திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தார். பிரியா பவானி ஷங்கர்.. 2017-ஆம் ஆண்டு தமிழ் திரை உலகில் வெளி வந்த மேயாத மான் என்ற…

  • உச்ச கட்ட கவர்ச்சி..! பின்னாடி முழுசா தெரியுது.. உள்ளாடை அணியாமல்… படுக்கையறையில் காயத்ரி ஷங்கர்..!

    நடிகை காயத்ரி ஷங்கர் தமிழ் வம்சாவளியைச் சேர்ந்தவர். எனினும் இவர் கர்நாடகாவின் பெங்களூரில் வளர்ந்தார். இவர் தமிழ் திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் மனதை அள்ளி சென்றவர். 2012-ஆம் ஆண்டில் 18 வயது என்ற திரைப்படத்தில் அறிமுகமான இவர் நடுவில கொஞ்சம் பக்கத்த காணோம் என்ற திரைப்படத்தின் மூலம் தான் பிரபலமாக ரசிகர்களின் மத்தியில் பேமஸ் ஆன நபராக மாறினார். காயத்ரி ஷங்கர்.. 2013-இல் பொன் மாலைப் பொழுது, மத்தாப்பு போன்ற இரு படங்களில் நடித்த இவர் சித்திரம்…