Tag: latest tamil cinema news

  • இதனால தான் பாலிவுட்டில் இருந்து விலகினேன்.. ரகசியத்தை போட்டு உடைத்த ஜோதிகா..!

    மெழுகு டாலு நீ என்று சொல்லக்கூடிய வகையில் அஜித்தோடு வாலி படத்தில் ஒரு குறிப்பிட்ட காட்சியில் வந்து ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தை பிடித்த வடகத்திய பெண்ணான நடிகை ஜோதிகா தமிழ் திரை உலகில் முன்னணி நடிகையாக இருந்தவர். இதனை அடுத்து இவர் ஓவர் எக்ஸ்பிரஷன் செய்வதின் மூலம் ரசிகர்களின் கனவு கன்னியாக திகழ்ந்ததை அடுத்து பல திரைப்படங்களில் முன்னணி நடிகர்களோடு இணைந்து நடித்த இவர் தென் இந்திய மொழிகள் மட்டுமல்லாமல் ஹிந்தி படங்களிலும் நடித்திருக்கிறார். நடிகை…

  • எப்போ இதை காட்டுவீங்க.. மோசமான கேள்விக்கு.. மாளவிகாமோகனன் கொடுத்த பதிலடி..!

    ஹிந்தி, கன்னட மலையாள மொழிகளில் நடித்திருக்கும் நடிகை மாளவிகாமோகனன் தமிழ் படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஓர் இடத்தை நிரந்தரமாக பிடித்துக் கொண்டவர். இவர் 2013-ஆம் ஆண்டு மலையாளத் திரைப்படத்தின் மூலம் திரையுலகுக்கு அறிமுகமானார். அந்த வகையில் பட்டம் போல படத்தில் ரியா கேரக்டரை அற்புதமாக செய்து அடுத்தடுத்து பட வாய்ப்புக்களை பெற்றார். இதனை அடுத்து 2015-ஆம் ஆண்டு நிர்நாயக்கம் என்ற மலையாள படத்தில் நடித்திருக்கிறார். இதனை அடுத்து கன்னடம் மற்றும் ஹிந்தி படங்களில்…

  • ஊர்வசி எல்லாம் மனுஷியே கிடையாது.. விளாசும் தனுஷின் தந்தை..! என்ன காரணம்..?

    கவிதா ரஞ்சனி என்ற இயற்பெயரை கொண்ட நடிகை ஊர்வசி கேரள மாநிலத்தில் திருவனந்தபுரத்தில் பிறந்தவர். இவர் மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம் என பட தென்னிந்திய மொழிகளில் நடித்திருக்கிறார். நடிகை ஊர்வசி மலையாளத் திரைப்படங்களில் முன்னணி நடிகர்களோடு நடித்ததை அடுத்து, தமிழில் இவர் நடிக்க கே பாக்யராஜ் இயக்கிய முந்தானை முடிச்சு என்ற படத்தில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டதை அடுத்து பல தமிழ் பட வாய்ப்புகள் இவருக்கு வந்து சேர்ந்தது. நடிகை ஊர்வசி.. திருவனந்தபுரத்தில் பள்ளி படிப்பை…

  • இதனால் தான் நானும் ஆண்ட்ரியாவும் பிரிஞ்சுட்டோம்.. அனிருத் பேச்சு.. விளாசும் ரசிகர்கள்..!

    பார்த்ததும் காதல் பல நாள் பழகி ஏற்படும் காதல் இப்படி காதலில் பல வகைகள் உண்டு. அது ஏன் ஏற்படுகிறது என்பதை பலருக்கும் தெரியாது. அந்த வகையில் மிகச்சிறந்த நடிகையான ஆண்ட்ரியாவிற்கும் இளம் இசையமைப்பாளரான அனிருத்துக்கும் காதல் இருந்தது. இதையும் படிங்க: மன்மதன் படத்தில் கம்பைன் ஸ்டடிஸ் பண்ண நடிகை சிந்து துலானி.. இப்போ எப்படி இருக்கார் பாருங்க..! இதை அடுத்து இவர்கள் இருவரின் மீது பல்வேறு வகையான கிசுகிசுக்கள் எழுந்து வந்த நிலையில் அதற்கு சாட்சியாக பல…

  • நாட்டுக்கட்ட.. வெடக்கோழி.. வெறும் சிம்மீஸ்.. கட்டழகை காட்டி மூச்சு முட்ட வைக்கும் பிரிகிடா சாகா..!

    நடிகை பிரிகிடா சாகா தமிழ் மற்றும் தெலுங்கு மொழி படங்களில் நடித்து தனக்கு என்று ஓர் ரசிகர் வட்டாரத்தை உருவாக்கிக் கொண்டவர். இவர் ஆகா கல்யாணம் என்ற ஸ்ட்ரீமிங் தொடரில் பவி டீச்சராக நடித்து ரசிகர்களின் மனதில் என்றுமே நிலைத்து இருக்கக்கூடிய வகையில் தனது நடிப்பை வெளிப்படுத்தியவர். நடிகை பிரிகிடா சாகா.. இவரது சிறப்பான நடிப்பை பார்த்து இவருக்கு தமிழில் பட வாய்ப்புகள் தேடி வந்தது. அந்த வகையில் இவர் அயோக்கியா திரைப்படத்தில் 2019-ஆம் ஆண்டு நடித்திருந்தார்.…

  • “நடிகை ஷாலினி குறித்து பலரும் அறியாத 10 உண்மைகள்..” என்ன சொல்றீங்க..?

    ஆரம்ப காலத்தில் திரை உலகில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க கூடிய நடிகைகள் பின்னாளில் ஹீரோயினியாக அவதாரம் எடுப்பார்கள். அந்த வகையில் குழந்தை நட்சத்திரமாக நடித்து ஹீரோயினியாக ஜொலித்தலில் பேபி ஷாலினியும் ஒருவர். தன் அற்புத நடிப்பால் அனைவரையும் கவர்ந்த பேபி ஷாலினி ஹீரோவாக நடித்தும் பலரது உள்ளங்களை கொள்ளை கொண்ட அற்புதமான நடிகை. அவரைப் பற்றி அசத்தலான தகவல்களை இந்த பதிவில் படித்து தெரிந்து கொள்ளலாம். நடிகை ஷாலினி.. குழந்தை நட்சத்திரங்களாக இருப்பவர்கள் பின்னாளில் ஹீரோயின்களாக ஜெயிக்க…

  • ஈரமான டூ பீஸ் நீச்சல் உடையில் புன்னகையரசி சினேகா.. ஏக்க பெருமூச்சு விடும் ரசிகர்கள்..!

    1990-களில் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்த நடிகை சினேகாவை அன்போடு ரசிகர்கள் புன்னகை அரசி என்று அழைத்து வந்தார்கள். தென்னிந்திய திரைப்படங்களில் நடித்திருக்கும் நடிகை சினேகா திருமணத்திற்கு பிறகு திரைப்படங்களில் நடிக்காமல் இருந்தது உங்கள் அனைவருக்கும் மிக நன்றாக தெரியும். இதனை அடுத்து தற்போது நடிப்பில் மீண்டும் இரண்டாவது இன்னிங்ஸில் களம் இறங்க உள்ளார். நடிகை சினேகா.. பல்லாங்குழியில் வட்டம் பார்த்தேன் என்ற பாடல் மூலம் பெரு வாரியான ரசிகர்களின் மனதில் தனக்கு என்று…

  • விஜய் என்னை பார்த்து அப்படி பேசினார்.. நடிகை ஜோதி மீனா ஓப்பன் டாக்..!

    உள்ளத்தை அள்ளித்தா, அழகான நாட்கள் போன்ற படங்களில் துணை நடிகையாக நடித்த ஜோதி மீனாவை உங்களுக்கு நினைவில் இருக்கலாம். இவர் போட்ட குத்தாட்டங்கள் ஒவ்வொன்றும் தமிழகத்தையே புரட்டிப் போடக் கூடிய அளவு ரசிகர்களின் மனதில் ஒரு மிகப்பெரிய பிரளயத்தை ஏற்படுத்தியது. சென்னையில் பிறந்து வளர்ந்த இவர் குடும்பம் திரைப்பட பின்னணியை கொண்டது. இவரது தந்தை ஒளிப்பதிவாளராக விளங்கி இருக்கிறார். எனவே இவரது திரை பிரவேசம் எளிதாக இவருக்கு அமைந்தது. நடிகை ஜோதி மீனா.. நடிகை ஜோதி மீனாவை…

  • அந்த விஷயம் எப்போ தேவையோ.. அப்போ கல்யாணம் பண்ணிக்கிறேன்.. கூச்சமின்றி பேசிய நடிகை கௌசல்யா..

    தென்னிந்திய மொழிகளில் நடித்திருக்கும் நடிகை கௌசல்யா தனது அபார நடிப்புத் திறனால் ரசிகர்களின் மத்தியில் தனக்கு என்று ஒரு நீங்காத இடத்தை பிடித்துக் கொண்டார். மேலும் சினிமாவில் வாய்ப்புகள் குறைந்ததை அடுத்து சினிமாவை விட்டு விலகி இருந்த இவர் தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சுந்தரி சீரியலில் நடித்து அசத்தி வருகிறார். நடிகை கௌசல்யா.. தற்போது பெங்களூரில் வசித்து வரக்கூடிய நடிகை கௌசல்யா காலமெல்லாம் காதல் வாழ்க என்ற தமிழ் படத்தில் முதல் முதலாக அறிமுக…

  • அதனால் பிறப்புறுப்பில் ஏற்பட்ட மாற்றம்.. மோசமான அனுபவம் பகிர்ந்த ராதிகா பிரீத்தி..!

    சின்ன திரையில் சிறப்பாக நடித்த ராதிகா ப்ரீத்தி தமிழில் பூவை உனக்காக எனும் தொடரில் தனது அசாத்திய நடிப்புத்திறனை வெளிப்படுத்தி இருந்தார். இந்த தொடரானது சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்தது. மேலும் சின்னத்திரையோடு நின்றுவிடாமல் வெள்ளி திரைகளும் வாய்ப்புகளைத் தேடி வரும். இவருக்கு 2023-ல் சந்தானம் நடிப்பில் வெளியான 18 பில்டப் திரைப்படத்தில் நாயகியாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ராதிகா ப்ரீத்தி.. இந்த வாய்ப்பினை சரியான முறையில் பயன்படுத்திக் கொண்ட இவருக்கு பல பட வாய்ப்புகள் வந்து…