Tag: latest tamil film news
-
வார்த்தை விட்ட டாக்டர் ஷர்மிளா.. அதே பாணியில் பதிலடி கொடுத்த நடிகர் ரவி..!
தற்போது சாப்பிட சாப்பாடு இருக்கிறதோ, இல்லையோ கையில் செல்போனோடு அலையும் கூட்டம் அதிகரித்து வருவது இயல்பாகிவிட்டது. அந்த வகையில் ஆரம்பத்தில் குறைவான விலையில் நிர்ணயிக்கப்பட்ட 2G, 3G, 4G, 5G என தரம் உயர்த்தப்பட்டதை அடுத்து அதன் சேவை கட்டணங்களும் அதிகரித்து வருவது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். வார்த்தையை விட்ட டாக்டர் ஷர்மிளா.. அந்த வகையில் தற்போது ஜியோ கம்பெனியானது 5g நெட் சேவையை அறிமுகப்படுத்திய நிலையில் அதன் நுகர்வு கட்டணத்தை அதிகரித்து இருப்பதை பார்த்து…
-
படுமோசமான படுக்கையறை காட்சியில் பிரியங்கா மோகன்.. லீக் ஆன வீடியோ காட்சிகள்..!
2019-ஆம் ஆண்டு வெளி வந்த கன்னட திரைப்படமான வந்த ஒந்த கதே ஹெல்லா என்ற திரைப்படத்தின் மூலம் கன்னடத் திரைப்பட துறையில் நடிகையான பிரியங்கா அருள் மோகன் 1994-ஆம் ஆண்டு நவம்பர் 20-ஆம் தேதி பிறந்தவர். இதனை அடுத்து அதே ஆண்டு கேங் லீடர் மற்றும் 2021 ஸ்ரீகரம் போன்ற தெலுங்கு படத்தில் நடித்த பிறகு தான் இவருக்கு தமிழ் திரையில் நடிக்கக்கூடிய வாய்ப்பு வந்து சேர்ந்தது. அந்த வாய்ப்பை தக்க முறையில் பயன்படுத்திக் கொண்ட இவருக்கு…
-
தங்கத்தில் செருப்பு.. வைரத்தில் சேலை.. வரலட்சுமி கல்யாண கூத்து.. வெளுத்து வாங்கிய பிரபல நடிகர்..!
தமிழ் திரைதுறையில் சுப்ரீம் ஸ்டாராக ஜொலித்த நடிகர் சரத்குமாரின் முன்னாள் மனைவி சாயாதேவியின் மூத்த மகள். தமிழ் திரை உலகில் போடா போடி என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். நாங்க ஆடுறதும் பாடறதும் காசுக்காக தான் என்று திரை உலகை சார்ந்தவர்களை பற்றி பேசும் போது சொல்வார்கள். அது போல தற்போது கல்யாணத்துக்கு முன்னாடியே 100 கோடி சொத்துக்களை நடிகை வரலட்சுமி என் மீது எழுதி வைத்திருக்கிறார் அவரது கணவர் நிக்கோலாய் சச்தேவ். நடிகை வரலட்சுமி..…
-
நடிகர் சசிகுமாரின் வீடு..! அவருடைய தம்பியின் பேட்டி..!
மதுரை மாவட்டம் புது தாமரப்பட்டியில் வளர்ந்த சசிகுமார் தற்போது திரை உலகில் பிரபலமான நடிகராகவும் மக்கள் மனம் கவர்ந்த ஹீரோவாகவும் விளங்குகிறார். அந்த ஊரில் இருக்கும் சசிகுமாரின் தம்பி ஊராட்சி ஒன்றிய தலைவராக விளங்குகிறார். தற்போது தனது அண்ணன் மற்றும் தனது குடும்பத்தார் பற்றி அண்மை பேட்டி ஒன்றில் விரிவாக பேசியிருக்கிறார். நடிகர் சசிகுமார்.. நடிகர் சசிகுமார் கொடைக்கானலில் இருக்கும் செயின் ஜோசப் பள்ளியில் படித்தவர். இதனை அடுத்து மதுரையில் உள்ள வெள்ளைச்சாமி நாடார் கல்லூரியில் வணிக…
-
என் கணவர் இறந்துட்டாரு.. ஆனாலும்.. பூவும் பொட்டும் வைக்க காரணம்..! கே.ஆர்.விஜயா கண்ணீர்..!
தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் போன்ற தென்னிந்திய மொழிகள் பலவற்றில் சுமார் 400-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் தனக்கு என்று இடத்தை பிடித்துக் கொண்டார். மேலும் புன்னகை அரசி கே ஆர் விஜயா அண்மை பேட்டியில் பேசிய சில விஷயங்களை இந்த பதிவில் படிக்க தெரிந்து கொள்ளலாம். நடிகை கே ஆர் விஜயா கேரளாவில் இருக்கும் திருச்சூரில் பிறந்த இவரது இயற்பெயர் தெய்வநாயகி என்பதாகும். திரை உலகில் நடிக்க வந்த புதிதில் இவரது பெயரை…
-
நாலு பேருக்கு நடுவில் உடயை கழட்டி இதை பண்ணேன்.. எல்லாம் அது தான்.. கூச்சமின்றி கூறிய குஷ்பூ..!
தமிழ் திரையுலகில் ஒரு நடிகைக்கு கோவில் கட்டி கொண்டாடினார்கள் என்றால் அது நடிகை குஷ்பூவைத் தவிர வேறு யாரும் இருக்க மாட்டார்கள் என்று சொல்லலாம். 90-களில் ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்ட நடிகை குஷ்பூ தற்போது தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினராக இருக்கிறார். நடிகை குஷ்பூ நடிகையாக இருப்பதோடு மட்டுமல்லாமல் சிறந்த அரசியல்வாதியாகவும், திரைப்பட தயாரிப்பாளராகவும் செயல்படக் கூடிய இவர் சின்ன திரையிலும் அடிக்கடி தலைகாட்டி வருவது உங்களுக்கு தெரிந்திருக்கும். ஆறு…
-
வரலட்சுமி தாய்லாந்து திருமணம்.. திட்டம் போட்டு ஏமாற்றிய காதலன்.. அப்பாவுக்காக பழிக்கு பழி..!
நடிகை வரலட்சுமி தமிழ் திரை உலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழும் சுப்ரீம் ஸ்டார் சரத்குமாரின் முதல் மனைவியான சாயாவிற்கு பிறந்த மகள் ஆவார். இவர் தமிழ் திரையுலகில் நடிகர் சிலம்பரசன் உடன் இணைந்து போடா போடி என்ற திரைப்படத்தின் மூலம் 2012-ஆம் ஆண்டு அறிமுக நாயகியாக அறிமுகம் செய்து வைக்கப்பட்டார். வரலட்சுமி தாய்லாந்து திருமணம்.. இதனை அடுத்து 2012-ஆம் ஆண்டு மதகஜராஜா என்ற திரைப்படத்தில் மாயா கேரக்டரை பக்காவாக செய்த இவர் பாலா இயக்கிய தாரை…
-
சிம்புவின் வாழ்வை சீரழித்த பெண்கள்.. ஏழு கழுதை வயசாகியும் அது நடக்காத மர்மம் என்ன..?
லிட்டில் சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் இயக்குனர் டி ராஜேந்திரனின் மகன் சிலம்பரசன் என்கின்ற சிம்பு பற்றி அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. தனது தந்தையின் படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக தமிழ் திரை உலகில் அறிமுகமானதை அடுத்து தமிழ் திரை உலகில் வலம் வரும் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்கிறார். சிம்புவின் வாழ்க்கையை சீரழித்த பெண்கள்.. சினிமாவில் வளர்ந்து வரும் போது உச்சகட்ட நடிகர்களில் ஒருவராக மாறி அனைவரையும் கவருவார்…
-
கண்றாவி.. கண்றாவி.. தம்பியின் முதலிரவில் மைனா நந்தினி..! ஒரு அக்கா பண்ற வேலையா இது..?
தமிழ் திரைப்படங்கள் மட்டுமல்லாமல் சின்னத்திரை நிகழ்ச்சிகளிலும் கலக்கி வரும் மைனா நந்தினி சரவணன் மீனாட்சி சீசன் இரண்டில் பக்காவாக தனது நடிப்பு திறனை வெளியிட்டு ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்டவர். இவர் 1991-ஆம் ஆண்டு மே 21-ஆம் தேதி மதுரையில் இருக்கக்கூடிய ஒரு சிறு கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர். இதனை அடுத்து இவர் மதுரையில் இருக்கும் மீனாட்சி மெட்ரிகுலேஷன் பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்தார். இதனைத் தொடர்ந்து உயர்கல்வியை அண்ணா நகரில் இருக்கும்…
-
ஆண்களிடம் முதலில் இந்த உறுப்பின் அளவை தான் பார்ப்பேன்.. கூச்சமே இல்லாம கூறிய கிரண்..!
தமிழ், ஆந்திரா, மலையாளம் மற்றும் ஹிந்தி படங்களில் நடித்திருக்கும் நடிகை கிரண் தமிழ் திரை உலகில் 2002-ஆம் ஆண்டு வெளி வந்த ஜெமினி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இவர் இந்த முதல் படத்தில் சீயான் விக்ரமோடு இணைந்து மானசா என்ற கேரக்டர் ரோலை பக்குவமாக செய்து அசத்தியின் மூலம் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைத்து படு பிஸியான நடிகைகளில் ஒருவராக மாறினார். நடிகை கிரண்.. வடக்கில் இருந்து தமிழ் திரை உலகிற்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்ட கிரண்…