Tag: mari selvaraj reply

  • கதை திருட்டு புகார்.. மாரி செல்வராஜ் கொடுத்த பதிலை பாருங்க..!

    தமிழ் சினிமாவின் பிரபலமான இயக்குனர்களில் ஒருவரான மாரி செல்வராஜ் எழுத்தாளராக இருந்து அதன் பிறகு திரைப்பட இயக்குனராக அவதாரம் எடுத்து தற்போது தமிழ் சினிமாவின் நட்சத்திர அந்தஸ்தில் தொடர் வெற்றி படங்களை இயக்கி வருகிறார். இவர் “தாமிரபரணியில் கொல்லப்படாதவர்கள்” என்ற சிறுகதை தொகுப்பின் ஆசிரியர் அதன் மூலம் மிகப்பெரிய அளவில் பேமஸ் ஆகி சிறு சிறு கதைகளை எழுதி திரைப்பட இயக்குனராக தற்போது வலம் வந்து கொண்டிருக்கிறார் . இயக்குனர் மாரி செல்வராஜ்: பரியேறும் பெருமாள், கர்ணன்,…