Tag: MR Radha

  • கால் மேல் கால் போட்டு அமர்ந்த நடிகை! எம்ஜிஆர் என்ன செய்தார் தெரியுமா?

    புரட்சித்தலைவர் என்று மக்களால் அன்போடு அழைக்கப்படும் நடிகர் எம் ஜி ஆர் என்றாலே மக்கள் அனைவரும் கட்டுண்டு இருப்பார்கள். அந்த அளவு அந்த மூன்று எழுத்து மந்திரம் மக்கள் மத்தியில் இன்று வரை ஒரு தாரக மந்திரமாகவே உள்ளது. மேலும் எம்ஜிஆர் என்றாலே ஒரு மரியாதை கலந்த பயம் இருக்கும். இது அரசியல் என்றாலும் சரி, சினிமாத்துறை என்றாலும் சரி. எம்ஜிஆர் என்றால் அனைவரும் பயம் கலந்த மரியாதையை கொடுக்க யாரும் தயங்க மாட்டார்கள். அது போல்…