Tag: Mysskin

  • நான் பொம்பளையா இருந்திருந்தா.. மம்முட்டியுடன் அது நடந்திருக்கும்.. அதிர வைத்த இயக்குனர் மிஷ்கின்..!

    தமிழில் சர்ச்சையான சில இயக்குனர்களில் மிகவும் முக்கியமானவர் இயக்குனர் மிஷ்கின். சித்திரம் பேசுதடி திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் மிஷ்கின். அதே திரைப்படத்தில் தனது நண்பரான நரேனை கதாநாயகனாக அறிமுகப்படுத்தினார். தொடர்ந்து நரேனுக்கு அஞ்சாதே முகமூடி போன்ற திரைப்படங்களில் வாய்ப்புகளை கொடுத்து வந்தவர் மிஷ்கின். பெரும்பாலும் மிஷ்கின் வருடத்திற்கு ஒரு படம் என்றெல்லாம் இயக்க மாட்டார். ஆனாலும் அவர் இயக்கம் திரைப்படங்கள் தனித்துவமான திரைப்படமாக இருக்கும். அப்படியாக அவர் இயக்கிய நந்தலாலா, ஓநாயும்…

  • அப்போ.. அவ புருஷன் **** எப்படி போறதுன்னு யோசி.. பூர்ணா குறித்த பேச்சு.. மிஷ்கினை பங்கம் பண்ணும் ரசிகர்கள்..!

    இயக்குநர் மிஷ்கின் பல நல்ல படங்களை தமிழ் சினிமாவில் தந்ததால், அவரது படங்களை விரும்பி பார்க்கவும் ஒரு ரசிகர் பட்டாளம் இருக்கிறது. மிஷ்கினின் பேச்சும், நடவடிக்கைகளும் அவரது படங்களை போலவே, சற்று கரடுமுரடாக தான் இருந்து வருகிறது. எதையும் யோசிக்காமல் பேசி விடுவது அவரது குணமாகவே மாறி விட்டது. லியோ படத்தில் அவர் நடித்திருந்தார். அப்போது ஒரு நேர்காணலில் விஜயை தம்பி என குறிப்பிட்டு ஒருமையில் அவர் பேசிய பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியது. விஜய் ரசிகர்கள் கொந்தளித்து…

  • Mysskin : பட்டுப்புடவையில் தேவதை போல் மிஷ்கின் மகள்..! வைரலாகும் புகைப்படம்..!

    தமிழ் சினிமாவில் சிறந்த இயக்குநர்களில் ஒருவராக கவனிக்கப்படுபவர் டைரக்டர் மிஷ்கின். கடந்த 2006ம் ஆண்டில் வெளியான சித்திரம் பேசுதடி தான் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான முதல் படம். நரேன், பாவனா நடித்திருந்த இந்த படத்தில், வால மீனுக்கும், விலாங்கு மீனுக்கும் கல்யாணம் பாடல் பட்டிதொட்டியெங்கும் அப்போது பிரபலமான பாடலாக ஒலித்தது. அடுத்து 2008ம் ஆண்டில், மீண்டும் நரேன் ஹீரோவாக நடித்த அஞ்சாதே படம் மிஷ்கின் இயக்கத்தில் வெளியாகி, பலத்த வரவேற்பை பெற்றது. இளம் பெண்களை கடத்தி பணம்…

  • பெண் ஒளிப்பதிவாளரிடம் இப்படியா நடந்துகொள்வது.. மிஷ்கினை பார்த்து நொந்து போன தயாரிப்பாளர்..!

    இயக்குநர் மிஷ்கின் சித்திரம் பேசுதடி படம் மூலம் தமிழ் சினிமாவுக்குள் வந்தவர். முதல் படத்திலேயே ரசிகர்களால் கவனிக்கப்பட்டவர். வால மீனுக்கும், விலாங்கு மீனுக்கும் கல்யாணம் என்ற பாடல்தான் அப்போது எல்லா இடங்களிலும் டிரண்டிங் ஆக இருந்தது. அடுத்து அவரது இயக்கத்தில் அஞ்சாதே படம் மிரட்டலாக இருந்தது. இதில் பொன்வண்ணன் போலீஸ் அதிகாரியாகவும், பிரசன்னா, பாண்டியராஜன் போன்றவர்கள் கொடூர வில்லன்களாகவும் நடித்திருந்தனர். இளம்பெண்களை கடத்தி பணம் பறிக்கும் பிளாக் மெயிலர்களை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட இந்த படம் வேற…