Tag: Nirmala Periyasamy

  • நான் செய்தி வாசிக்கும் போதே… அவருடைய மரணம்.. அடுத்த நிமிஷமே இதை எடுத்து வச்சேன்.. நிர்மலா பெரியசாமி..

    செய்தி வாசிப்பாளர்களின் சிலரது கம்பீரமான, கணீர் என்ற குரலை மறக்கவே முடியாது. வானொலி செய்தி வாசிப்பாளர் சரோஜ் நாராயண சுவாமியை போல, நிர்மலா பெரியசாமியின் குரல் வெகு பிரசித்தமானது. அவரது குரலில் செய்திகளை உச்சரிக்கும்போது, ஒவ்வொரு செய்தியும் மனசில் தங்கும்படியான ஒரு தொனியில் மிக சிறப்பாக அந்த செய்திகளை வாசிப்பார். நிர்மலா பெரியசாமி கரூரைச் சேர்ந்த நிர்மலா, பெரியசாமி என்ற பிஎஸ்என்எல் ஊழியரை திருமணம் செய்துக்கொண்டார். இந்த தம்பதிக்கு விக்னேஷ் என்ற மகன் இருக்கிறார். முதலில் 2…