Tag: Producer S Thanu

  • நான் அப்பவே சொன்னேன்.. கேக்கல.. கந்தசாமி இதனால தான் FLOP ஆச்சு..! போட்டு உடைத்த கலைப்புலி எஸ் தாணு..!

    எந்த விஷயத்திலும், அதிக நேரத்தை செலவிட எவரும் விரும்புவதில்லை. அதனால்தான் முதலில் 50 ஓவர்களாக இருந்த கிரிக்கெட் கூட இப்போது 20 ஒவர் கிரிக்கெட்டாக மாறிவிட்டது. இதற்கு காரணம் அவ்வளவு நேரம், ஒரு வெற்றி தோல்வியை அறிவதற்காக ரசிகர்கள் காத்திருக்க தயாராக இல்லை. விளையாட்டில் கூட அதிக நேரத்தை செலவ செய்த விரும்பாத ரசிகர்கள், சினிமாவில் மட்டும் இரண்டு மணி நேரத்தில் முடிய வேண்டிய படத்தை அதிக நேரம் காட்டினால், அவர்களுக்கும் பொறுமை இருக்காது. சில படங்கள்…