Tag: Radhika Sarathkumar

  • எங்கம்மா தே***வா..? பிரபல நடிகரை கிழித்தெடுத்த நடிகை ராதிகா சரத்குமார்..!

    தமிழ் சினிமாவின் சில நடிகைகள் எப்போதுமே கவனிக்கப்படும் முன்னணி நடிகையாக இருந்து வருகின்றனர். அவர்கள் சினிமாவில் நடித்துதான் பெரிய அளவில் பேசப்பட வேண்டும் என்ற அவசியம் இல்லை. அவர்கள் ஏற்கனவே பல படங்களில் தங்களது அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தி, சிறந்த நடிகையாக மக்கள் மனதில் ஒரு நிரந்தரமான இடத்தை பிடித்து விட்டனர். ராதிகா அதனால் அவர்கள் படத்தில் நடித்தாலும், நடிக்காவிட்டாலும் அவர்களுக்கான புகழ் ரசிகர்கள் மத்தியில் எப்போதும் இருந்து கொண்டே இருக்கிறது. அந்த வகையில் இயக்குனர் பாரதிராஜா,…

  • முதல் கணவர் மர்ம மறைவு… ராஜபக்சேவின் அனுபுகிரிய ராதிகா.. இலங்கையில் பல கோடி சொத்து..

    தென்னிந்திய சினிமாவின் பிரபலமான நடிகையான ராதிகா எம் ஆர் ராதாவின் மகள் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இவர் திரைப்பட நடிகை மற்றும் தொலைக்காட்சி நடிகை, தயாரிப்பாளர் , அரசியல்வாதி, ராடன் மீடியா (Radaan Media Works (I) Limited) என்ற நிறுவனத்தின் நிறுவனர் உள்ளிட்ட பல தொழில் கையில் வைத்திருப்பவர். தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ராடன் மீடியா மூலம் பல தமிழ் திரைப்படங்கள், தென்னிந்தியத் தொலைக்காட்சித் தொடர்கள் தயாரிக்கிறார். இவர் முதன் முதலில் பாரதிராஜாவின்…

  • என் பேரன் என்னை பாட்டி என அழைக்கமாட்டான்.. இப்படித்தான் அழைப்பான்.. ராதிகா சொன்னதை கேட்டீங்களா..?

    நடிகை ராதிகா தமிழ் சினிமாவில் மிக அற்புதமான நடிகைகளில் ஒருவராக இருக்கிறார். கிழக்கு போகும் ரயில் படத்தில், நடிகர் சுதாகருக்கு ஜோடியாக ராதிகாவை அறிமுகப்படுத்தினார் இயக்குநர் பாரதி ராஜா. அதன்பின், கிழக்குச் சீமையிலே படத்தில் இன்னொரு பாசமலர் படம் போல, விஜயகுமார் – ராதிகாவை அண்ணன் தங்கையாக காட்டியிருந்தார் அதே பாரதிராஜா. ராதிகா பாரதிராஜா இயக்கிய முதல் மரியாதை படத்தில், நடிகை ராதிகா அதாவது குயிலு குரலாக பின்னணியில் ஒலித்தது நடிகை ராதிகா குரல்தான். நடிகர் எம்…

  • நான் தான் அவருக்கு வாழ்க்கை கொடுத்தேன்..! வடிவேலுவின் திமிர் பேச்சு..! ராதிகா கொடுத்த நெத்தியடி பதில்..!

    தன்னை தூக்கி விட்ட ஏணியை எட்டி உதைத்த நபராக தற்போது வைகைப்புயல் வடிவேலு தனது பெயரை பல வகைகளிலும் டேமேஜ் செய்து கொண்டிருக்கிறார். இதற்கு காரணம் தன்னை திரைத்துறையில் வளர்த்து விட்ட விஜய்காந்தின் மரணச் செய்தியை கேள்விப்பட்டு இறுதி அஞ்சலிக்கு செல்லாமல் இன்று வரை அது குறித்து எந்த ஒரு கருத்தையும் வெளியிடாமல் மௌனம் சாதித்து வருவது தான் மக்கள் மத்தியில் பேசும் பொருளாகிவிட்டது. என்ன மனுஷன் டா.. இவன் என்று பலரும் கேட்கக்கூடிய வேளையில் இந்த…