Tag: Rambha

  • தொடை அழகிக்கு இந்த நிலைமையா…? வீட்டை விற்ற ரம்பா..! கூவி கூவி வித்தும் விலை போகாத கொடுமை..!

    நடிகை ரம்பா ஆந்திர மாநிலம் விஜயவாடாவை சேர்ந்தவர். இவர் 1974 ஜூன் மாதம் ஐந்தாம் தேதி பிறந்திருக்கிறார். இவருடைய இயற்பெயர் விஜயலட்சுமி என்பதாகும். திரையுலகில் நடிப்பதற்காக முதலில் தனது பெயரை அம்ரிதா எனவும் அதன் பின் ரம்பா எனவும் மாற்றி அமைத்துக் கொண்டார். மேலும் நடிகை ரம்பா ஆரம்ப காலத்தில் பாலிவுட் படங்களில் சின்ன சின்ன கேரக்டர் ரோல்களை செய்வதை அடுத்து அவருக்கு பெங்காலி, கன்னடம், போஜ்புரி போன்ற படங்களில் நடிக்க கூடிய வாய்ப்பு கிடைத்தது. இதனை…

  • இந்த பாட்டுல அது எல்லாமே பொய்.. இயக்குனர் கூறிய தகவலை கேட்டு வியப்பில் ரசிகர்கள்..!

    காதலுக்கு மரியாதை என்ற மிகப்பெரிய ஹிட் படத்தை பிறகு விஜய் நடிப்பில், 1998ம் ஆண்டில் வெளியான படம் நினைத்தேன் வந்தாய். இந்த படத்தை டைரக்டர் செல்வபாரதி இயக்கி இருந்தார். விஜய் விஜய், தேவயானி, ரம்பா, வினுசக்ரவர்த்தி, மணிவண்ணன், ஆர் சுந்தர்ராஜன், செந்தில், சார்லி, மலேசியா வாசுதேவன், அல்வா வாசு, ரஞ்சித் உள்ளிட்டோர் இந்த படத்தில் நடித்திருந்தார். இசையமைப்பாளர் தேவா இசையில் இந்த படத்தின் பாடல்கள் எல்லாமே சிறப்பாக இருந்தன. குறிப்பாக மல்லிகை மல்லிகையே, வண்ண நிலவே, வண்ண…

  • “இதுக்கு மேல காட்டுனா தாங்காது செல்லம்..” சின்னத்திரை ரம்பா எதிர்நீச்சல் மதுமிதா கிளாமர் அவதாரம்..

    தமிழ் தொலைக்காட்சிகளில் இப்போது பெரிய அளவில் சீரியல்கள் ஆக்கிரமித்து இருக்கின்றன. சீரியல்களின் ஆதிக்கத்தால் தற்பொழுது வார விடுமுறை நாட்கள் கூட சீரியல்கள் ஒளிபரப்பு செய்யப்படுகின்றன. முன்பெல்லாம் திரைப்படங்கள் தான் வார விடுமுறை நாட்களில் ஒளிபரப்பு செய்யப்படும். ஆனால், தற்போது சீரியல்களே அதனை ரீப்ளேஸ் செய்திருக்கின்றன. அந்த வகையில் தற்போது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ள ஒரு சீரியல் என்றால் அது எதிர்நீச்சல் என்ற சீரியல் என்று கூறலாம். ஒவ்வொரு தொலைக்காட்சியிலும் 10 இருக்கும் மேற்பட்ட சீரியல்கள்…

  • தமன்னாவை திருமணம் செய்யும் ரம்பாவின் கணவர்..? பரபரப்பு தகவல்கள்..!

    தமிழ் சினிமாவில் ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகை ரம்பா. உள்ளத்தை அள்ளித்தா, உனக்காக எல்லாம் உனக்காக, அருணாச்சலம், காதலா காதலா, நினைத்தேன் வந்தாய் உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர். ரம்பாவுக்கு தொடை அழகி என்ற பெயரும் உண்டு. 1990களில் நடித்த இளம் நடிகைகளில் ரசிகர்களின் கனவுக்கன்னிகளில் ரம்பாவும் ஒருவர். ஒரு கட்டத்துக்கு பிறகு தொழில் அதிபர் இந்திரகுமார் என்பவரை திருமணம் செய்துக்கொண்டு வெளிநாட்டில் செட்டிலாகி விட்டார். பலமுறை சினிமாவில் நடிக்க வாய்ப்பு வந்தும், வெப் சீரிஸ், சீரியல்களில்…

  • ரியல் ரம்பா தான்.. அம்மாவை விட உயரமாக வளர்ந்த ரம்பா மகள்..! தீயாய் பரவும் புகைப்படங்கள்..!

    தமிழ் சினிமாவில் ரம்பாவுக்கு என ரசிகர் கூட்டமே உண்டு. அவருக்கு தொடையழகி ரம்பா என்ற பட்டப்பெயரும் உண்டு. சுந்தர் சி இயக்கத்தில் உள்ளத்தை அள்ளித்தா படத்தில் நவரச நாயகன் கார்த்திக் ஜோடியாக நடித்தார். படம் செம ஹிட்டானது. தொடர்ந்து பல படங்களில் நடிக்க நடிக்க வாய்ப்பு குவிந்தது. நடிகை ரம்பா.. நடிகை ரம்பா படங்களை ரசிகர்கள் அதிகமாக வரவேற்றதால் பல படங்களில் அவர் நடித்தார். காதலா காதலா, விஐபி, அருணாசலம், த்ரி ரோசஸ், குங்குமப் பொட்டுக் கவுண்டர்,…

  • “கும் இருட்டில் ரம்பாவின் பின் பக்கம்..” அன்று நடந்தது இது தான்.. பிரபலம் வெளியிட்ட தகவல்..!

    கும்.. இருட்டில் ரம்பாவின் பின்பக்கத்தை தட்டியது யார் என்று தெரியாமல் ரம்பா என்ன செய்தார் தெரியுமா? அப்படி அவரை தட்டிய நபர் யார்? என்பதை பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் தொடர்ந்து இந்த பதிவை படியுங்கள். தமிழ் திரை அரங்கில் தொடை அழகி என்று அனைவராலும் அன்போடு சொல்லப்படும் நடிகை ரம்பா அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் சுவாரஸ்யமான விஷயங்களைப் பற்றி பகிர்ந்து கொண்டிருக்கிறார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக விளங்கிய இவர் ரசிகர்களின்…

  • “தமிழ் நடிகர்களுக்கு அது இவ்வளவு தான்..” ரம்பாவின் செயலால் கடுப்பான ரஜினி..!

    கோலிவுட் திரை உலகில் கவர்ச்சி நாயகியாக ரசிகர்கள் விரும்பும் கனவு கன்னியாக திகழ்ந்தவர் நடிகை ரம்பா. இவர் 1990-களில் பல முன்னணி தமிழ் நடிகர்களோடு இணைந்து நடித்து இருக்கிறார். இதனை அடுத்து 1996-ஆம் ஆண்டு சுந்தர் சி இயக்கத்தில் வெளி வந்த “உள்ளத்தை அள்ளித்தா” என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து தனது அற்புத நடிப்பை வெளிப்படுத்தியதை அடுத்து இந்த படம் மாபெரும் வெற்றியை தந்தது. மேலும் இவர் சுந்தர் சி இயக்கிய ரஜினிகாந்த் நடித்த “அருணாச்சலம்” திரைப்படத்தில்…

  • “என்கிட்ட இல்லாதது அவகிட்ட என்ன இருக்கு..?” கணவரை கவர்ந்த இளம் நடிகை..! ரம்பா கதறல்..!

    நவரச நாயகன் நடித்த “உள்ளத்தை அள்ளித்தா” திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் மனதை அள்ளி சென்ற ரம்பா ரசிகர்களின் மனதில் பூலோக ரம்பையாக தனக்கு என்று ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டார். இதனை அடுத்து தமிழில் இவர் செங்கோட்டை, அருணாச்சலம், காதலா காதலா, மின்சார கண்ணா, ஆனந்தம் போன்ற பல படங்களில் தொடர்ந்து நடித்து தனது அற்புத நடிப்புத் திறனை வெளிப்படுத்தி இருக்கிறார். தமிழ் திரைப்படங்கள் மட்டுமல்லாமல் தென்னிந்திய மொழிகளில் நடித்திருக்க கூடிய நடிகை ரம்பா தமிழில்…

  • வாலி படத்தில் முதலில் நடிக்க இருந்தது யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..?

    1990-களில் திரை உலகில் ரம்பாவாக பவனி வந்த நடிகை ரம்பா ரசிகர்களின் மனதில் நீங்காத பூலோக ரம்பையாக இருந்தவர். ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த இவரது உண்மையான பெயர் விஜயலட்சுமி என்பதாகும். இவர் தெலுங்கில் “ஆ ஒக்கடி அடக்கு” என்ற திரைப்படத்தில் ரம்பா என்ற கதாபாத்திரத்தை செய்து மாபெரும் வெற்றியை அடைந்தார். அதனை அடுத்து அந்தப் பெயரினையே சினிமாவில் தனது பெயராக மாற்றிக்கொண்டார். இதனை அடுத்து தமிழில் சுந்தர் சி யின் மூலம் ஹீரோயினியாக அறிமுகப்படுத்தப்பட்ட ரம்பா உள்ளத்தை…