Tag: Ratan Raajputh

  • பழரசத்தில் போதை மருந்து.. படுக்கையில் பொட்டு துணி இல்லாமல்.. மகாபாரதம் சீரியல் நடிகை பகீர்..!

    ராமாயணம், மகாபாரதம் என்ற இரண்டு இதிகாசங்கள் தொன்று தொட்டு பல்வேறு வகைகளில் மக்களின் மனதில் பதியக்கூடிய வகையில் உள்ளது. அந்த வகையில் மகாபாரத தொடரானது தொலைக்காட்சியில் வெளி வந்து அனைவரது மனதை கவர்ந்தது. இந்த தொடரை சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி பார்த்தார்கள். அந்த வகையில் பீகாரில் பிறந்து வளர்ந்த ரத்தன் பீகாரிலேயே தனது பள்ளி படிப்பை முடித்திருக்கிறார். இதனை அடுத்து 2006 – இல் இராவணன் என்ற நிகழ்வின் மூலம் தொலைக்காட்சிக்கு அறிமுகம்…