Tag: Rekha Nair

  • “அவனுக்கு சாவு எப்போ வரும்ன்னு வெயிட் பண்ணிட்டு இருக்கேன்..” பிரபல நடிகர் குறித்து ரேகா நாயர் தடாலடி..

    முகநூலில் வந்து அவ்வப்போது சர்ச்சையான கருத்துகளை பேசுபவர் ரேகா நாயர். அதுவும் அந்தரங்கமான விஷயங்களை பற்றி அப்படியே அப்பட்டமாக பேசிய வகையில், சமூக வலைதளங்களில் சற்று கவனிக்கப்படும் பிரபலமாக துவக்கத்தில் இருந்தார். அவர் சற்று கவர்ச்சியான ஆடைகளில் அவ்வப்போது முகநூலில் தனது புகைப்படங்களை, வீடியோக்களை பதிவிட்டும் ரசிகர்கள் மத்தியில் இடம் பிடித்தார். ரேகா நாயர் குறிப்பாக பெண்களின் அந்தரங்க விஷயங்கள், ஆண்கள் கள்ளத்தொடர்பு விஷயங்களை பற்றியும் ரேகா நாயர் வெளிப்படையாக பேசினார். நடிகைகள் குறித்த கிசுகிசுக்கள் குறித்தும்…

  • மனைவியை பிரிந்த பிரபல நடிகர் மீது அந்த மோகம்.. கூச்சமின்றி கோரிய ரேகா நாயர்..!

    சின்னத்திரையில் பணியாற்ற ஆரம்பித்த இவர் இன்று வெள்ளி திரையில் பல ரசிகர்கள் விரும்பக்கூடிய நடிகையாக ரேகா நாயர் மாறி இருக்கிறார். எதையும் வெளிப்படையாக பேசக்கூடிய தன்மை கொண்ட இவரை பற்றி பலவிதமான சர்ச்சை கருத்துக்கள் அடிக்கடி இணையங்களில் வெளிவரும். ரேகா நாயர்.. அந்த வகையில் தற்போது இவர் பேசி இருக்கும் பேச்சானது ரசிகர்களின் மத்தியில் பெருத்த சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. திரைப்படங்களில் போல்டான கேரக்டர் ரோல்களை தேர்வு செய்து நடித்து வரும் ரேகா நாயர் தனியார் தொலைக்காட்சியில்…

  • இந்த நடிகை ஆணுறை பயன்படுத்துனாங்களா..? – நடிகை ரேகா நாயர் தடாலடி பதில்..!

    சின்ன திரையில் நடிக்கக்கூடிய சீரியல் நடிகைகள் என்று வெள்ளி திரையில் நட்சத்திரங்களாக மின்னி வருகிறார்கள். அந்த வகையில் சின்னத்திரையில் அறிமுகமாகி பின்னர் வெள்ளி திரைக்கு சென்ற ரேகா நாயர் பற்றி அதிக அளவு பகிர வேண்டிய அவசியம் இல்லை. ரேகா நாயர்.. ரேகா நாயர் பிரபல தனியா தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த ஆண்டாள் அழகர் என்கின்ற சின்னத்திரை நாடகத்தின் மூலம் அனைவரது மனதிலும் இடம் பிடித்தவர். சர்ச்சை நாயகியாக சித்தரிக்கப்பட்டு இருக்கும் ரேகா நாயர் பேசக்கூடிய விஷயங்கள்…

  • “இந்த ஆடையை அவிழ்க்கும் போது அது அதிகம் வரும்..” இதனால் தான் ஆண்கள் பெண்களிடம் அதை அணிய சொல்கிறார்கள்..! ரேகா நாயர் ஓப்பன் டாக்..!

    நடிகர் பார்த்திபன் ராதாகிருஷ்ணன் இயக்கி நடித்த இரவின் நிழல் படத்தின் மூலம் நடித்து ரசிகர்கள் மத்தியில் பரிச்சயமானவர் ரேகா நாயர். எப்போதும் சமூக வலைதளங்களில் சர்ச்சைக்குரிய செக்ஸியான விஷயங்களை பேசி பேசி சர்ச்சை ஏற்படுத்துபவர் ரேகா நாயர். இரவின் நிழல் படத்திலும் சர்ச்சைக்குரிய ஒரு கேரக்டரில் நடித்ததாகவே அவர் விமர்சிக்கப்பட்டார். இந்நிலையில் இவரை பற்றி பத்திரிகையாளர் நடிகர் பயில்வான் ரங்கநாதன் கடுமையாக விமர்சித்த பேசியிருந்தார். இதனால் கடற்கரையில் வாக்கிங் சென்ற பயில்வான் ரங்கநாதைனை தடுத்து நிறுத்தி பயங்கரமாக…

  • உடலுறவில் 90% ஆண்கள் செய்யும் தவறு இது தான்.. வெக்கமே இல்லாமல் கூறிய ரேகா நாயர்..!

    தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதை அம்சங்கள் நிறைந்த படங்களை தருவதில் இயக்குனர் பார்த்திபனுக்கு நிகராக எவரையும் கூற முடியாது. அந்த அளவுக்கு சமூகத்திற்கு வேறுபட்ட கோணங்களில் இருக்கக்கூடிய கதைகளை தடைகளில் கொடுக்கக்கூடிய அற்புதமான இயக்குனராக திகழ்கிறார். இவர் இயக்கத்தில் வெளி வந்த இரவின் நிழல் என்ற திரைப்படம் மாபெரும் சர்ச்சைக்கு உள்ளானது அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான். எனினும் கலைக் கண்ணோட்டத்தோடு என்ற படத்தை பார்ப்பதின் மூலம் பல்வேறு விஷயங்களை நாம் உணர்ந்து கொள்ளலாம். ரேகா நாயர்..…

  • “என்னுடைய அந்த உறுப்பை தொட்டால்.. நான் இதை பிடிப்பேன்..” கூச்சமின்றி கூறிய ரேகா நாயர்..!

    சமீப காலமாக ரேகா நாயர் சர்ச்சைகளை கிளப்பக் கூடிய வகையில் கருத்துக்களை பதிவு செய்து வருகிறார். அது போலவே இன்றைய பதிவில் சர்ச்சையை கிளப்பியிருக்கும் பதிவு ஒன்றினை படிக்கலாம். தமிழ் சினிமாவில் சமீப காலமாக அதிகளவு பேசும் பொருளாக இருப்பது நடிகைகளுக்கு, நடிகர்கள் மட்டுமல்லாமல் திரை உலகில் பணியாற்றக்கூடிய கடைக்கோடி தொழிலாளி முதல் கொடுக்கும் பாலியல் சீண்டல்கள் தான். இதனை அடுத்து மன்சூர் அலிகான் திரிஷா விவகாரத்தில் முகம் சுளிக்கூடிய வகையில் பேசி இருந்த பேச்சுக்கு ரேகா…

  • “பட வாய்ப்புக்காக இதை பண்ணுவேன்.. அதை வாயில வச்சிட்டு..” கூச்சமின்றி கூறிய ரேகா நாயர்..!

    நடிகை ரேகா நாயர் சமீபத்திய பேட்டி ஒன்று கலந்து கொண்டார். அதில் தொகுப்பாளினாக நடிகை ஷகிலா அமர்ந்திருந்தார். பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் குறித்து ரேகா நாயரிடம் கேள்வி எழுப்பினார் நடிகை ஷகிலா. அதற்கு பதில் அளித்த நடிகை ரேகா நாயர், பட வாய்ப்புக்காக ஒருவன் படுக்கைக்கு அழைக்கிறான் என்றால் அந்த நடிகைக்கு பிடித்திருந்தால் செல்கிறார். பிடிக்காவிட்டால் செல்ல மாட்டார். ஆனால், பட வாய்ப்புக்காக படுக்கையை பகிர்ந்து விட்டு ஒரு பத்து வருடங்கள் கழித்து என்னை…

  • அந்த நேரத்தில்.. ஆண்களின் இந்த உறுப்பில் ரத்தம் வரும்.. கூச்சமின்றி கூறிய ரேகா நாயர்..!

    பிரபல சீரியல் நடிகை ரேகா நாயர் அவ்வப்போது சச்சையான கருத்துக்களை கூறி பிரச்சனையில் சிக்குவதை வாடிக்கையாகக் கொண்டு இருக்கிறார். ஆடிக்கு ஒருமுறை அமாவாசைக்கு ஒரு முறை என ஏதாவது ஒரு சர்ச்சையில் மூக்கை நுழைத்து தன்னுடைய கருத்தை பதிவு செய்து சர்ச்சையை கிளப்பி விடுவார் நடிகை ரேகா நாயர். அந்த வகையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய அவர் பெண்கள் கவர்ச்சியான ஆடைகளை அணிவதால் தான் ஆண்கள் ஈர்க்கப்படுகிறார்கள்.. தவறான செயல்களை நோக்கி தள்ளப்படுகிறார்கள் என்ற குற்றச்சாட்டு…

  • “படவாய்ப்புக்காக படுக்கையை பகிர்ந்து விட்டு.. 10 வருஷம் கழிச்சு இதை பண்ணா..” – ரேகா நாயர் ஓப்பன் டாக்..!

    நடிகை ரேகா நாயர் சீரியல் மற்றும் சினிமா இரண்டு தலங்களிலும் பிஸியாக நடித்து வருகிறார். சமீபத்தில் நடிகர் பார்த்திபன் இயக்கி நடித்த இரவின் நிழல் என்ற திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதில் சில நிமிட காட்சிகளில் மேலாடை இல்லாமல் நடித்திருந்தது ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளானது. இது குறித்து பிரபல நடிகரும் சர்ச்சைக்குரிய பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன் நடிகை ரேகா நாயர் ஒரு மார்பை காட்ட வேண்டுமா..? அல்லது இரண்டு மார்பையும் காட்ட வேண்டுமா..? என்று இயக்குனரிடம்…

  • “என் தொடையை தொட்டால்.. அந்த உறுப்பை பிடிப்பேன்..” – வெளிப்படையாக பேசிய ரேகா நாயர்..!

    தமிழ் சினிமாவில் மட்டுமில்லாமல் உலக சினிமாவில் பரபரப்பாக பேசப்படும் ஒரு விஷயம் என்றால் நடிகைகளுக்கு நடக்கக்கூடிய பாலியல் ரீதியான அத்துமீறல்கள். அதைத் தொடர்ந்து நடிகைகள் கொடுக்கும் புகார்கள் தான். மாதம் ஒரு முறை ஏதாவது ஒரு நடிகை தனக்கு நேர்ந்த கொடுமைகளை மீடியாவில் கூறி பரபரப்பை கிளப்புவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்கள். அந்த வகையில், சீரியல் மற்றும் சினிமா என இரண்டு தளங்களிலும் பிசியாக நடித்து வரும் நடிகை ரேகா நாயர் சமீபத்தில் நடிகை திரிஷா குறித்து நடிகர்…