Tag: Sandhya Jagarlamudi

  • வலியில துடிச்சேன்.. அப்போ என் ட்ரெஸ் உள்ளே கையை விட்டு.. குமுறும் வம்சம் சீரியல் நடிகை..!

    சின்னத்திரையில் நடிக்கும் நடிகைகளுக்கு தற்போது பெரிய திரையில் நடிக்கின்ற நடிகைகளை போலவே அந்தஸ்தும் புகழும் கிடைத்திருக்கிறது. அந்த வகையில் வம்சம் சீரியலில் நடித்த  வம்சம் சீரியல் நடிகை சந்தியா பற்றி உங்களுக்கு நினைவில் இருக்கும். ரம்யா கிருஷ்ணன் நடிப்பில் வெளி வந்த வம்சம் சீரியல் தனது பக்குவமான நடிப்பை வெளிப்படுத்திய சந்தியா சந்திரலேகா என்ற சீரியலிலும் நடித்து இல்லத்தரசிகளின் மனதை கவர்ந்தவர். வலியில் துடித்தேன்.. 1985 ஆம் ஆண்டு ஹைதராபாத்தில் பிறந்து வளர்ந்த சந்தியா தமிழ் மட்டுமல்லாமல்…

  • அந்த நேரத்துல கூட சுகம் கேக்குது அவனுக்கு.. இதனால தான் Divorce பண்ண.. சந்தியா ஜகர்லமுடி..!

    செல்லமடி நீ எனக்கு என்ற சீரியல் மூலம் அறிமுகமான சந்தியா ஜகர்லமுடி ஹைதராபாத்தில் பிறந்து வளர்ந்தவர். இவரது சிறப்பான நடிப்பை நீங்கள் சன் டிவியில் ஒளிபரப்பான அத்திப்பூக்கள் என்ற சீரியலில் பார்த்திருக்கலாம். இதனை அடுத்து ரம்யா கிருஷ்ணன் நடிப்பில் வெளி வந்த வம்சம் சீரியலில் பூமிகா என்ற கதாபாத்திரத்தை அற்புதமாக செய்ததன் மூலம் பெரும்பாலான ரசிகர்களின் மனதில் இடம் பிடித்ததோடு மிகச்சிறந்த பேமஸான சீரியல் நடிகையாக மாறினார். சந்தியா ஜகர்லமுடி.. செல்லமடி நீ எனக்கு என்ற சீரியல்…

  • “எவன் என்னோட பாவடையை தூக்கி பாத்தான்.. நான் அப்படி இருக்கேன்னு..” சீரியல் நடிகை சந்தியா காட்டம்..!

    சீரியல் நடிகையான சந்தியா சின்னத்திரை சீரியல்களில் நடித்து பிரபலமானவர். இவர் நடிப்பில் வெளி வந்த சந்திரலேகா, அத்திப்பூக்கள் போன்றவை ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த சீரியல்களாக இருந்ததோடு மட்டுமல்லாமல் அவரது நடிப்பை வெளிப்படுத்திய விதம் சிறப்பாக இருந்தது. இதையும் படிங்க: ஏன் கணவரை பிரிந்தேன்.. கையில் குழந்தையுடன்.. காயத்ரி யுவராஜ் கூறிய பகீர் தகவல்.. அண்மையில் ஷூட்டிங் ஸ்பாட்டில் இவருக்கு ஏற்பட்ட விபத்து குறித்து பல்வேறு விஷயங்கள் இணையங்களில் வெளி வந்து ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. அந்த வகையில்…

  • நான் PERIODS-ல இருக்கேன்னு எவன் தூக்கி பாத்தான்.. கொடுமையான சம்பவம் குறித்து சந்தியா ஜாகர்லமுடி..

    ஹைதராபாத்தில் பிறந்து வளர்ந்த சந்தியா ஜாகர்லமுடி தமிழ், தெலுங்கு தொலைக்காட்சிகளில் முக்கிய பணியினை புரிந்தவர். தெலுங்கு சினிமாவில் நடித்து இருக்கக்கூடிய இவர் சிறு சிறு வேடங்களில் சிறப்பாக தனது நடிப்பை வெளிப்படுத்தியவர். பெரிய திரை மட்டுமல்லாமல் சின்னத்திரை சீரியல்களிலும் பாங்கோடு நடித்து தனது ரசிகர் வட்டாரத்தை அதிகரித்துக் கொண்ட இவர் தனக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவத்தை தற்போது பகிர்ந்து இருக்கிறார். சந்தியா ஜாகர்ல முடி.. ஷூட்டிங்காக சென்ற இடத்தில் யானை மிதித்து சாக கிடந்த போது நடந்த…

  • அந்த நேரத்தில் கூட என் மார்பை பிடித்து சுகம் கண்டனர்.. வம்சம் சீரியல் சந்தியா கண்ணீர்..!

    ரம்யா கிருஷ்ணன் நடிப்பில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த வம்சம் சீரியல் பற்றி உங்களுக்கு அதிகம் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. இந்த சீரியலில் நடித்த சந்தியா ஜகர்லமுடி, அண்மையில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு கண்ணீர் மல்க பேட்டி ஒன்றினை தந்து இருக்கிறார். உங்களுக்கு நன்றாகவே தெரியும் தற்போது பெண்களுக்கு எதிராக நிகழும் பாலியல் சீண்டல்கள் சினிமா நடிகைகளுக்கு மட்டுமல்லாமல் சின்னதிரை நடிகைகளுக்கும் திரை மறைவில் அதிக அளவு நடந்தேறி வருகிறது. வம்சம் சந்தியா.. அந்த வகையில்…