Tag: Saranya Ponvannan

  • நடிகை சரண்யா பொன்வண்ணன் முதல் புருஷன் யாரு தெரியுமா..? இந்த நடிகரா..?

    தமிழ் சினிமாவில் 80ஸ் காலகட்டத்தில் திரைப்பட ஹீரோயின் ஆக அறிமுகமாகி அதன் பின்னர் குணச்சித்திர வேடங்களில் நடித்த கலக்கி வருபவர் தான் நடிகை சரண்யா பொன்வண்ணன். இவர் 1987 ம் ஆண்டு நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் வெளிவந்த நாயகன் திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து ஹீரோயினாக அறிமுகமானார். இதையும் படியுங்கள்: சௌந்தர்யா ரஜினிகாந்தின் முதல் புருஷன் மற்றும் 2வது புருஷன் பற்றி பலரும் அறியாத ரகசியங்கள்..! முதல் படமே மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்ததால் அந்த படம் இவருக்கு ஒரு…

  • கொலை மிரட்டல் விடுத்த சரண்யா பொன்வண்ணன்… பரபரப்பு தகவல்கள்..!

    தென்னிந்திய திரை உலகில் மிகச்சிறந்த நடிகையாக வலம் வரும் சரண்யா பொன்வண்ணன் 1980 களில் நடித்து வந்தவர். அந்த வகையில் இவர் மணிரத்தினம் இயக்கிய நாயகன் திரைப்படத்தில் கமலுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இதனை அடுத்து பல படங்களில் நடித்த இவர் குணச்சித்திர வேடங்களிலும், அம்மா வேடங்களிலும் நடித்து அசத்தியவர். குறிப்பாக ஆடி போய் ஆவணி வந்தா என் பையன் டாப்ல வருவான் என்ற வசனத்தை பேசி பல்லாயிரக்கணக்கான ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர். சரண்யா பொன்வண்ணன்.. சரண்யா…

  • “அந்த” நேரத்துல யாரு வந்தாலும்.. நான் வீட்லயே இல்லன்னு சொல்லிடுவேன்.. கூச்சமின்றி கூறிய சரண்யா பொன்வண்ணன்..

    தமிழ் திரையுலகில் மட்டுமல்லாமல் தென்னிந்திய திரைப்படங்களிலும் நடித்து தனக்கு என்று ஒரு முக்கிய இடத்தை ரசிகர்கள் மத்தியில் பெற்றிருக்கும் சரண்யா பொன்வண்ணன் பற்றி அதிக அளவு பகிர வேண்டிய அவசியம் இல்லை. குறிப்பாக இவர் அம்மா கேரக்டரை செய்யும் போது அது கேரக்டராக யார் கண்ணிலும் படாது ஏனென்றால் அந்த கேரக்டராகவே வாழ்ந்து விடக் கூடிய ஒரு அற்புத குண சித்திர நடிகையாக திகழ்கிறார். சரண்யா பொன்வண்ணன்.. சரண்யா பொன்வண்ணனை பொருத்த வரை தமிழ் திரை உலகில்…

  • விவாகரத்தில் முடிந்த முதல் திருமணம்.. சரண்யா பொன்வண்ணன் வாழ்க்கை ரகசியம்..

    நடிகை சரண்யா பொன்வண்ணன், கேரளாவை சேர்ந்தவர். அவரது ஒரிஜினல் பெயர் ஷீலா. அவரது தந்தை ராஜூ மலையாளத்தில் 80க்கும் மேற்பட்ட படங்களை இயக்கிய டைரக்டர். ஆரம்பத்தில் இருந்தே சரண்யாவை, நீ சினிமாவில் நடிக்க ஆசைப்படக் கூடாது. கண்ணுக்கு மை போடக் கூடாது. நடனம் கற்றுக்கொள்ளக் கூடாது என பல கண்டிசன்களுடன் வளர்த்துள்ளார். அப்பாவின் கண்டிப்புகளுக்கு கட்டுப்பட்ட வளர்ந்த அவர், கல்லூரிக்கு சென்றுவரும் போது, பஸ்சில் அவரை பின்தொடர்ந்த ஒரு புகைப்பட கலைஞர் அவரது நீண்ட கூந்தலை பார்த்து,…

  • கொடைக்கானலில் இளம் நடிகருடன் வீட்டிலேயே சிறை வைக்கப்பட்டேன்.. சரண்யா பொன்வண்ணன் கதறல்..

    நடிகை சரண்யா, தமிழில் நாயகன் படம் மூலம், 1987ம் ஆண்டில் கமல்ஹாசனுக்கு கதாநாயகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அறிமுகமான முதல் படமே மணிரத்னம் இயக்கிய படம் என்பது, அவருக்கு கிடைத்த மற்றொரு சிறப்பான வாய்ப்பு. சரண்யா தொடர்ந்து பல தமிழ் படங்களில் சரண்யா நடித்தார். பாரதிராஜா இயக்கிய கருத்தம்மா படத்தில் நடித்து, சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய சரண்யாவை, அந்த படத்தில் உதவி இயக்குநராக பணிபுரிந்த பொன்வண்ணன் திருமணம் செய்துக்கொண்டார். அவரிடம் தன் விருப்பத்தை சொல்ல, பொன்வண்ணன் கையாண்ட…

  • தனுஷ் கூட நடிக்க மாட்டேன் என சொன்னதுக்கு காரணம் இது தான்.. குண்டை தூக்கி போட்ட சரண்யா பொன்வண்ணன்..!

    நடிகை சரண்யா, கடந்த 1980, 90களில் தமிழ் சினிமாவில் முக்கிய நடிகையாக இருந்தவர். மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடித்த நாயகன் படத்தில்தான் முதலில் அறிமுகமானார். பிரபுவுடன் அவர் நடித்த மனசுக்குள் மத்தாப்பூ படம், நல்ல வரவேற்பை ரசிகர்களிடம் பெற்றுத் தந்தது. தொடர்ந்து கருத்தம்மா படத்திலும் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். தொடர்ந்து பல படங்களில் ஹீரோயினாக நடித்த அவர், இயக்குநர் பொன்வண்ணனை திருமணம் செய்துக்கொண்டு குடும்ப வாழ்க்கையில் செட்டிலானார். சரண்யா பொன்வண்ணன் ஒரு கட்டத்துக்கு பிறகு,…

  • முதல் கணவரை பிரிந்த நடிகை சரண்யா..! இவரால் தான் பொண்வண்ணனை மறுமணம் செய்தாராம்..!

    இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கடந்த 1987ல் வெளிவந்த நாயகன் படத்தில்தான் நடிகை சரண்யா அறிமுகமானார். முதல் படத்திலேயே நடிகர் கமலுக்கு ஜோடியாக நடித்தவர். அடுத்தடுத்த படங்களில் நடித்த சரண்யா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். மனசுக்குள் மத்தாப்பூ, கருத்தம்மா போன்ற படங்களில் நடித்த இவர், ஒரு கட்டத்தில் நடிப்பில் இருந்து சில ஆண்டுகள் விலகி இருந்தார். அதன்பிறகு அம்மா கேரக்டர்களில் நடிக்க துவங்கி, இப்போது மிக பிஸியான அம்மா நடிகையாக இருக்கிறார். இப்போதைய இளம் நடிகர்களில் உதயநிதி ஸ்டாலின்,…

  • திருமணத்திற்கு பிறகு ஒரு நாள் கூட இது நடக்கல.. சரண்யா பொன்வண்ணன் ஒப்பன் டாக்..!

    ஆடி போய் ஆவணி வந்தா என் பையன் டாப்புல வருவான் என்ற வசனத்தின் மூலம் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்ட சரண்யா பொன்வண்ணன் தற்போது கூறிய கருத்துக்கள் பலரையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்து உள்ளது. தமிழ் திரை உலகில் குணசித்திர நடிகையாய் திகழும் சரண்யா பொன்வண்ணன் மணிரத்தினம் இயக்கிய நாயகன் படத்தில் நடித்திருப்பார். 1980 களுக்குப் பிறகு இவர் அதிகமாக திரைப்படங்களில் நடிக்கவில்லை. ஒரு மிகப்பெரிய பிரேக் எடுத்துக்கொண்டார். இதனை எடுத்து தமிழ் திரை உலகில் ரீஎண்ட்ரி கொடுத்த…