Tag: serial actress seema
-
அடி உதை போலீஸ்.. கணவர் கொடுமை.. விவாகரத்து.. மூன்று முடிச்சு சீமா பட்ட கஷ்டங்கள்..!
தமிழில் சில நடிகைகள் ஒரு சில திரைப்படங்களில் அல்லது ஒரு சில சீரியல்களில் நடித்துவிட்டு பிறகு காணாமல் போய்விடுவார்கள். அதற்கு அப்புறம் அவர்கள் என்ன ஆனார்கள் என்பது பலருக்கும் தெரியாமலே இருந்து வரும். அதிகபட்சம் சீரியலிலும் சரி சினிமாவிலும் சரி நடிக்கும் நடிகைகள் பெரும்பாலும் தமிழ் நாட்டை சேர்ந்தவர்களாக இருக்க மாட்டார்கள். வேறு மாநிலத்தைச் சேர்ந்தவர்களாகத்தான் இருப்பார்கள். அப்படியாக மகாராஷ்டிராவில் இருந்து வந்து தமிழில் மூன்று முடிச்சு என்னும் சீரியலில் முக்கிய நாயகியாக நடித்தவர் நடிகை தீபிகா…