Tag: Sivakumar

  • தன்னை தானே செருப்பால் அடித்துக்கொண்ட சிவக்குமார்.. என்ன காரணம்ன்னு பாருங்க..

    இளம் வயதிலேயே தமிழ் சினிமாவில் அறிமுகமாகி இளைஞர்கள் மத்தியில் அதிக வரவேற்பு பெற்ற நடிகராக இருந்தவர் நடிகர் சிவகுமார். 1965 ஆம் ஆண்டு வெளியான காக்கும் கரங்கள் திரைப்படம் மூலமாக முதன்முதலாக சுரேந்தர் என்கிற கதாபாத்திரத்தில் அறிமுகமானார் சிவகுமார். எம்.ஜி.ஆர், சிவாஜி போன்ற நடிகர்கள் வயதான நடிகர்களாக மாறிய பிறகு தமிழ் சினிமாவிற்கு இளம் நடிகர்களின் தேவை அதிகமாக இருந்தது. ஆனால் அப்பொழுது இருந்த பெரும்பான்மையான நடிகர்கள் வயதான நடிகர்களாக இருந்தனர். இந்த நிலையில்தான் நடிகர் ஜெய்சங்கரும்…

  • செல்ஃபியால் கடுப்பான A டூ Z திரை பிரபலங்கள்.. செல்ஃபி கேட்டது குத்தமா? மிரண்ட ரசிகர்கள்..

    திரையுலக பிரபலங்கள் என்றாலே பொதுமக்கள் மத்தியில் ஒரு மிகப்பெரிய வரவேற்பு இருக்கும். அதுவும் தனக்குப் பிடித்த ஹீரோயினி என்றால் சொல்ல வேண்டிய அவசியமே இல்லை. அப்படிப்பட்ட பிரபலங்களை பார்க்கும் போது செல்ஃபி எடுக்கும் கலாச்சாரம் தற்போது அதிகரித்து வருகிறது. அந்த வகையில் ஆசை ஆசையாய் செல்ஃபி எடுக்க சென்ற ரசிகர்களை தரக்குறைவாக நடத்தியும் முகத்தை சுளித்து ரசிகர்களை மிரள விட்ட திரை பிரபலங்கள் யார் யார் என்பது பற்றி இந்த பதிவில் விரிவாக படித்து தெரிந்து கொள்ளலாம்.…

  • ஓட்டலில் தான் ஜோதிகா இதை செய்கிறார்.. சிவக்குமார் வீட்டுக்கே வருவதில்லை.. சீக்ரெட் சொன்ன பிரபல நடிகர்..!

    தமிழ் திரை உலகில் நடிக்கின்ற நடிகர் மற்றும் நடிகைகள் அவர்களே விரும்பி திருமணம் செய்து கொள்கிறார்கள். அந்த வகையில் வாரிசு நடிகரான சூர்யா தன்னோடு இணைந்து நடித்த மும்பை அழகியான ஜோதிகாவை பெரியவர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவரும் இணைந்து நடித்த பூவெல்லாம் கேட்டுப்பார் திரைப்படத்தில் நடித்த போது இவர்கள் காதல் அரும்பியதை அடுத்து காக்க காக்க திரைப்படத்தில் இவர்களது கெமிஸ்ட்ரி திரைப்படத்தில் மட்டுமல்லாமல் இவர்கள் வாழ்க்கையிலும் ஒர்க் அவுட் ஆனதை அடுத்து நட்சத்திர…

  • உள்ளாடை தெரிய.. அரைகுறை ஆடை.. கடுப்பில் சூர்யா.. கதறும் சிவகுமார்.. குடும்ப மானமே போச்சு..

    சமீப காலமாக தமிழ் சினிமாவில் ஜோதிகா குறித்த விஷயங்கள் தான் அதிகமாக பேசப்பட்டு வருகின்றன. நடிகர் சூர்யாவும் ஜோதிகாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர் என்பது அனைவரும் அறிந்த விஷயம். ஆனால் சிவகுமாரை பொறுத்தவரை இந்த திருமணத்தில் அவருக்கு விருப்பம் கிடையாது என்று அப்போது முதலே பேச்சுக்கள் இருந்து வந்தன. இந்த நிலையில் கொரோனா பிரச்சனைகளுக்கு பிறகு ஜோதிகா மும்பையில் வீடு வாங்கி அங்கேயே தனது குடும்பத்துடன் செட்டில் ஆகிவிட்டார். அரைகுறை ஆடை சிவகுமாருக்கும் ஜோதிகாவுக்கும் இருந்த…

  • சிவகுமார் வீட்டில் இதை பண்றது இல்ல.. ஜோதிகா குடும்பத்தில் இது தான் நடக்குது.. போட்டு உடைத்த பிரபலம்..!

    தமிழ் சினிமாவில் நட்சத்திர ஜோடிகளாக வலம் வரும் ஒரு சில நடிகர் நடிகைகளில் சூர்யா ஜோதிகா முக்கியமானவர்கள். எஸ்.ஜே சூர்யா இயக்கிய வாலி திரைப்படம் மூலமாக முதன்முதலாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார் ஜோதிகா. ஆனால் ஜோதிகா அந்த திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்கவில்லை அதற்கு பிறகு நிறைய திரைப்படங்களில் ஜோதிகாவிற்கு வாய்ப்பு கிடைத்தது. பூவெல்லாம் கேட்டுப்பார் திரைப்படம் முதலே இவர் சூர்யாவுடன் நிறைய திரைப்படங்களில் நடித்து வருகிறார். ஜோதிகா குடும்பத்தில் இது தான் நடக்குது. சிலர் பூவெல்லாம் கேட்டுப்பார் சமயங்களிலேயே…

  • சகிக்க முடியாத ஜோதிகாவின் கவர்ச்சி.. இதெல்லாம் குடும்ப குத்துவிளக்கா..? சிவக்குமார் கண்ணுக்கு என்ன ஆச்சு..? விளாசும் பிரபலம்..!

    சமீபத்தில் நடந்த பிலிம் பேர் விருதுதான் தற்சமயம் அதிகமாக சினிமா வட்டாரங்களில் பேசப்பட்டு வரும் விஷயமாக இருக்கிறது. பிலிம் பேர் விருது என்பது பல வருடங்களாகவே இந்திய சினிமாவில் வழங்கப்பட்டு வரும் விருதாக இருக்கிறது. வட இந்தியாவில் இதற்கு அதிக வரவேற்பு இருந்து வருகிறது முக்கியமாக நடிகர்களால் அதிகமாக மதிக்கப்படும் ஒரு விருதாக இந்த விருது இருக்கிறது. பிலிம்பேர் துவங்கிய காலகட்டத்தில் பெரிய நடிகர்களே இதை வாங்குவதற்காக பல குறுக்கு வழிகளை பின்பற்றினார்கள் என்று கூறப்படுகிறது. ஜோதிகாவும்…

  • “நானே இதை பண்ணேன்..” சூர்யா ஜோதிகா காதலுக்கு எதிர்ப்பு குறித்து சிவகுமார் ஓப்பன் டாக்..!

    நடிகர் சிவகுமார் பற்றி அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை இவரின் மூத்த மகன் நடிகர் சூர்யா தமிழ் தற்போது முன்னணி நடிகராக வளர்ந்திருக்கிறார் ஆரம்ப காலங்களில் சில திரைப்படங்களில் தனது நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தாமல் இருந்தார். இதனை அடுத்து நந்தா திரைப்படம் தன்னுடைய திரையுலக வாழ்க்கைக்கு திருப்புமுனையாக அமைந்திருந்தது. இதனை அடுத்து பிதாமகன் படத்தில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் எண்ணிக்கையை அதிகரித்துக் கொண்டார். நானே இதை பண்ணினேன்.. திரையுலகில் நட்சத்திர ஜோடிகளுக்கு…

  • எந்த பெண் தன்னை அசிங்கப்படுத்தியதற்காக சிவக்குமார் நடிப்பதை நிறுத்தினார் தெரியுமா..?

    தமிழ் சினிமாவில் மூத்த நடிகராக மதிக்கப்படுபவர் நடிகர் சிவக்குமார். இவர் இன்றைய முன்னணி நடிகர்கள் சூர்யா, கார்த்தி ஆகியோரின் தந்தை என்பது குறிப்பிடத்தக்கது. சிவக்குமார் கடந்த 1970களில் தமிழ் சினிமாவில் மிக முக்கிய முன்னணி நடிகராக இருந்தவர் சிவக்குமார். அப்போது ஜாம்பவான்களாக இருந்த எம்ஜிஆர் சிவாஜி ஆகியோருடன் பல படங்களில் சிவக்குமார் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த காலகட்டத்தில் திறமை இருந்தால் மட்டுமே சினிமாவில் நடிக்க முடியும், சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைக்கும் என்ற நிலையில், தன்…

  • இது என்ன நியாயம்..? இதனால் தான் சூர்யா ஜோதிகா திருமணத்தை தடுத்தேன்..? சிவகுமார் ஆக்ரோஷம்..!

    தமிழ் சினிமாவில் நட்சத்திர ஜோடிகள் ஆக ரசிகர்களால் பார்க்கப்பட்டு சிறந்த couple என பெயர் எடுத்திருப்பவர் சூர்யா ஜோதிகா தான். இவர்கள் திரைப்படங்களில் நடித்து வந்ததன் மூலம் நட்பாக பழகி அதன் பின்னர் காதலாக மாறி பின்னர் இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். சூர்யாவின் காதல்: முதன் முதலில் இவர்கள் இருவரும் ஜோடியாக நடித்த பூவெல்லாம் கேட்டுப்பார் திரைப்படத்தில் தான் நட்பாக பழகத் துவங்கினார்கள். அதில் இருவரும் ஒருவருக்கொருவர் பிடித்துப் போக பின்னர் நட்பு காதலாக…

  • ஹோட்டலில் அரைகுறை ஆடையில் ஜோதிகா.. சிவகுமார் பாத்தா என்ன ஆகுறது..?

    தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய மொழிகளில் அதிக அளவு நடித்து ரசிகர்களின் மத்தியில் தனக்கு என்று ஓர் தனி இடத்தை பிடித்திருக்கும் நடிகை ஜோதிகா பற்றி அதிக அளவு கூற வேண்டாம். தமிழ்நாட்டின் மருமகளாக மாறி விட்ட இவர் தற்போது மும்பை வாசியாக திகழ்கிறார். இதனை அடுத்து இவர் வாரிசு நடிகரான சூர்யாவை காதலித்து கரம் பிடித்து தற்போது பிள்ளை குட்டி என செட்டில் ஆகிவிட்டாலும் சினிமாவின் மீது கொண்டிருக்கும் காதலால் மீண்டும் நடித்து வருகிறார்.…