Tag: Sornamalya

  • காஞ்சி மட விஜயேந்திரரால் திருமண வாழ்கையை இழந்த சொர்ணமால்யா.. அம்பலமான தொடர்பு..!

    மடாதிபதிகள் என்றாலே அவர்கள், மன்னர்களைப் போன்ற ஒரு ராஜபோக வாழ்க்கை தான் வாழ்வார்கள். ஆனால் அவர்கள் துறவிகளாக வெளியே தங்களை காட்டிக் கொள்வார்கள். இறைவழி தோன்றல்களை போல தத்துவம் பேசுவார்கள். ஆனால், அவர்களது சுகபோக வாழ்க்கை எல்லாம் சாதாரண மனிதர்களால் நினைத்துக் கூட பார்க்க முடியாது. அந்த அளவுக்கு அவர்கள் தலையில் வைத்து கொண்டாடப்படும் மனிதர்களாக, தெய்வ அம்சங்களை கொண்ட தெய்வப்பிறவிகளாக மதிக்கப்படுவர். அவர்களை அப்படி கொண்டாடி மடாதிபதிகளை, உல்லாசமாக வாழ வைப்பது காலம் காலமாக நடந்து…