Tag: Tamil Actress

  • சர்ச்சை இயக்குனரின் படத்தில் திரிஷா.. ஏன் இந்த விபரீத வேலை.. செம்ம கிளாமர் ட்ரீட் இருக்கு..!

    தமிழ் சினிமாவில் நயன்தாராவிற்கு பிறகு பெரிய நடிகையாக அறியப்படுபவர் நடிகை திரிஷா. திரிஷா தொடர்ந்து நடிக்கும் படங்களில் இப்பொழுதெல்லாம் அதிகமாக கவனம் செலுத்தி வருகிறார். பெரும்பாலும் திரிஷா நடிக்கும் திரைப்படங்கள் பெரிய ஹீரோக்கள் படங்களாகவே இருக்கும் என்கிற நிலை இருக்கிறது. ஏனெனில் மார்கெட்டை இழந்து பிறகு ரீ எண்ட்ரி கொடுத்த பிறகு திரிஷா தொடர்ந்து தோல்வி படங்கள் நடிப்பது அவரது மார்க்கெட்டுக்கு பிரச்சனையாக முடியும் என்பதை தெரிந்து வைத்திருக்கிறார். அர்ஜுன் ரெட்டி படம்: இந்த நிலையில் அர்ஜுன்…

  • சும்மா ஜின்னுன்னு இழுக்குது.. மைதா மாவு தொடையை காட்டி.. சுண்டி இழுக்கும் சீரியல் நடிகை..!

    முன்பெல்லாம் சினிமாவில் நடிகைகள் தங்களை பிரபலப்படுத்திக் கொள்வது என்பது மிகவும் கடினமான ஒரு விஷயமாக இருந்து வந்தது. பெரும்பாலும் நடிகைகள் காசு கொடுத்தாவது பத்திரிகைகளுக்கு கவர்ச்சி புகைப்படங்களை கொடுத்து அவற்றை நடுப்பக்கத்தில் போடும்படி கூறுவார்கள். அதன் மூலமாகதான் அதிக பிரபலம் அடைவார்கள். இப்படியாகத்தான் அப்பொழுதெல்லாம் பத்திரிகைகளில் நடுப்பக்கத்தில் கவர்ச்சி புகைப்படங்கள் என்பது பிரபலமாகி வந்தது. ஆனால் இப்பொழுது அவ்வளவு சிரமப்படத் தேவையில்லை என்கிற நிலை இருக்கிறது. சமூக வலைதளங்களின் வளர்ச்சிக்கு பிறகு நடிகைகள் தங்களது கவர்ச்சி புகைப்படங்களை…

  • நமக்கு தான் கல்யாணம் பண்ணி வச்சிட்டாங்களே..! 62 வயசு நடிகரை பார்த்து பிக்பாஸ் வனிதா பகீர்..!

    பொதுவாகவே தமிழில் பிரபலங்களின் வாரிசுகள் சினிமாவிற்கு வர வேண்டும் என்று ஆசைப்படுவது இயல்பான ஒரு விஷயம் தான். அந்த வகையில் விஜயகுமாரின் மகளான வனிதா விஜயகுமாரும் சினிமாவில் கதாநாயகி ஆக வேண்டும் என்கிற ஆசையில் இருந்தவர்தான். இளமை காலங்களில் சினிமாவிற்கு அறிமுகமான வனிதாவிற்கு தொடர்ந்து வாய்ப்புகள் என்பது கிடைக்கவில்லை. அதனை தொடர்ந்து இவரும் நடிப்பின் மீது கவனம் செலுத்தாமல் பிறகு சினிமாவிலிருந்து விலகிவிட்டார் தனது 19ஆவது வயதிலேயே இவர் ஆகாஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். வனிதா…

  • படிக்கும் போதே அது நடந்துடுச்சு.. அப்பா எதையும் பாக்கல.. சீரியல் நடிகை கண்ணீர்..!

    தமிழ் சினிமாவில் எப்படி நடிகர்களுக்கு என்று தனியாக ரசிகர்கள் இருக்கிறார்களோ அதே போல சின்னத்திரையிலும் பிரபலமான நடிகைகள் உண்டு. அவர்களுக்கென்று தனி ரசிகர்களும் உண்டு. சில நடிகைகள் சின்னத்திரையில் சீரியல் என்கிற விஷயம் ஆரம்பித்த காலம் முதலே மக்கள் மத்தியில் பிரபலமானவர்களாக இருந்து வருவதுண்டு. அப்படியாக தமிழ் சின்னத்திரையில் வெகு காலங்களாக முக்கிய நடிகையாக இருந்து வருபவர் நடிகை ராணி. இவர் கதாநாயகியாக சீரியல்களில் நடிப்பதற்கான அனைத்து தகுதிகளும் இருந்தபோதும் கூட தொடர்ந்து வில்லியாக நடிப்பதையே தேர்ந்தெடுத்தார்.…

  • இது தொடையா..? இல்ல.. பெசஞ்சு வச்ச மைதா மாவா..? இணையத்தை கிடுகிடுக்க வைத்த இளம் நடிகை..!

    தென்னிந்திய சினிமாவில் அதிக வரவேற்பு பெற்ற நடிகைகளாக தெலுங்கு சினிமா நடிகைகள்தான் இருந்து வருகிறார்கள். தன்னடம், தெலுங்கு, மலையாளம் தமிழ் ஆகிய நான்கு மொழி சினிமாக்களும் தென்னிந்திய சினிமாக்கள் என்று அழைக்கப்படுகின்றன. தற்சமயம் கன்னட சினிமா இப்போதுதான் வளர்ந்து வரும் சினிமாவாக இருந்து வருகிறது. கே.ஜி.எஃப் மற்றும் காந்தாரா மாதிரியான திரைப்படங்கள் வந்த பிறகு கன்னட சினிமா கொஞ்சம் பிரபலம் அடைந்து வருகிறது. தெலுங்கில் பிரபலம்:   ஆனால் ஆரம்பம் முதலே தென்னிந்தியாவில் பிரபலமான சினிமாவாக இருப்பது…

  • உரிச்சு வச்ச பிராய்லர் கோழி.. நைட் பார்டியில் திறந்த மேனியாக.. லாஸ்லியா கோலத்தை பாருங்க…!

    பொதுவாக வட இந்தியாவில் இருந்தும் மற்ற மாநிலங்களில் இருந்தும் தமிழ் சினிமாவிற்கு வந்து பிரபலமான நடிகைகள் பலர் உண்டு. அதேபோல சீரியல்களிலும் வேற்று மொழி நடிகைகள் அதிகமாக இருப்பதை பார்க்க முடியும். ஆனால் இலங்கையில் இருந்து வந்து தமிழ் மக்கள் மத்தியில் அதிக பிரபலமானவர் நடிகை லாஸ்லியா மரிய நேசன். இலங்கையை பொறுத்த வரை இலங்கையில் தமிழ் வாசிக்கும் செய்தியாளர்கள் தமிழில் அதிக பிரபலமானவர்களாக ஆகின்றனர். இலங்கை பொண்ணு: இலங்கை தமிழில் அவர்கள் செய்தி வாசிப்பதை கேட்பது…

  • தொட்டா வழுக்கிட்டு போயிடும் போல இருக்கே.. நெகுநெகு தொடையை காட்டி மிரள வைத்த பிரியங்கா நல்காரி..!

    சன் டிவியில் ஒளிபரப்பான ரோஜா சீரியல் மூலமாக மக்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் நடிகை பிரியங்கா நல்காரி. இவர் ஹைதராபாத்தை சேர்ந்தவர் ஆவார். ஆரம்பத்தில் தெலுங்கு சீரியல்களில்தான் முயற்சி செய்து வந்தார் பிரியங்கா நல்காரி. இவருக்கு முதன் முதலாக 2014 ஆம் ஆண்டு ஒரு தெலுங்கு சீரியலில் வாய்ப்பு கிடைத்தது. அதற்குப் பிறகு தொடர்ந்து தெலுங்கில்தான் நடித்து வந்தார் பிரியங்கா நல்காரி. தெலுங்கில் பிரபலம்: ஆனால் ஜெமினி டிவியில் நடித்த பொழுது இவருக்கு சன் டிவியில் நடிப்பதற்கு வாய்ப்புகள்…

  • உரலில் அகப்பட்டா.. உலக்கை கிட்ட குத்து வாங்கித்தானே ஆகணும்.. கவர்ச்சி ரூட்டில் நடிகை செந்தில்குமாரி..!

    தமிழ் சினிமாவில் தொடர்ந்து துணை கதாபாத்திரங்களில் நடித்து மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றவர் நடிகை செந்தில்குமாரி. பசங்க திரைப்படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலமாக அதிக வரவேற்பு பெற்றவர் செந்தில்குமாரி. மொத்த படத்திலேயே போதும் பொண்ணு என்கிற அந்த கதாபாத்திரம் அதிகமாக பேசப்பட்ட கதாபாத்திரமாக இருந்தது. அதனை தொடர்ந்து சினிமாவில் தொடர்ந்து வாய்ப்புகளையும் பெற துவங்கினார் செந்தில்குமாரி. திரைப்படத்தில் வரவேற்பு: திரை பிரபலங்கள் பலருமே அவரது நடிப்பை பாராட்டினர். அதனை தொடர்ந்து அதிகபட்சம் கிராமத்து…

  • நடிகை சினேகாவின் முதல் கணவர் யார் தெரியுமா..? பலரும் அறியாத ரகசியம்…!

    நடிகை சினேகா தமிழ் சினிமா நடிகைகளில் மிக முக்கியமானவர் ஆவார் 2000 ஆம் ஆண்டு தமிழில் வெளியான என்னவளே திரைப்படம் மூலமாக கதாநாயகியாக அறிமுகமானவர் சினேகா. சினேகாவிற்கு முதன்முதலாக மலையாள சினிமாவில்தான் நடிகையாக நடிப்பதற்கு வாய்ப்புகள் கிடைத்தது. கேரளா பக்கம் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது அங்கு ஒரு பார்ட்டிக்கு அவர் சென்ற பொழுது அங்கே நடிகர்கள் எல்லாம் கலந்து கொண்டிருப்பதை பார்த்தார். அங்கு இருந்த ஒரு இயக்குனர் சினேகாவை பார்த்து நீங்கள் நடிகையாக நடித்தால் நன்றாக இருக்கும்…

  • உடம்பில் பொட்டு துணி இல்லாமல் நடிகை பூர்ணா..! ஆட்டம் கண்ட படப்பிடிப்பு தளம்..! அவரே கூறிய பதில்..!

    மலையாளத்திலிருந்து தமிழுக்கு வந்து பிரபலமான நடிகைகளில் நடிகை பூர்ணா முக்கியமானவர். மலையாளம் தெலுங்கு தமிழ் மற்றும் கன்னட மொழிகளில் திரைப்படங்களில் இவர் நடித்திருக்கிறார். ஷம்னா கசிம் என்பதுதான் என்பதுதான் இவரது நிஜ பெயராகும். நிஜப் பெயரை திரைத்துறைக்கு வந்த பிறகு பூர்ணா என்று மாற்றிக் கொண்டார். இவர் ஒரு மலையாள முஸ்லிம் குடும்பத்தை சேர்ந்தவர் ஆவார். ஆரம்பத்தில் மலையாளத்தில் வாய்ப்புகளை தேடி வந்த இவருக்கு அமிர்தா டிவியில் வாய்ப்புகள் கிடைத்தது. மலையாளம் மூலம் பிரபலம்: பிறகு திரைதுறையில்…