Tag: Tamil Cinema News

  • வனிதா கிட்ட கண்டிப்பா பேசவே.. கஸ்தூரியை பார்த்தால் இதான்.. அட்ஜெஸ்ட்மெண்ட் குறித்து ஜாங்கிரி மதுமிதா..!

    ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் இருந்தது போலவே காமெடி நடிகைகளும் இருந்தார்கள். முன்பு மனோரமா சச்சு போன்ற நடிகைகள் இருந்தார்கள். அதற்கு பிறகு கோவை சரளா போன்ற நடிகைகள் காமெடி நடிகைகளாக இருந்தனர். ஆனால் தற்போதைய தலைமுறையில் காமெடி நடிகைகள் என்பவர்கள் குறைவாகவே இருந்து வருகின்றனர். அந்த வகையில் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற காமெடி நடிகையாக தொடர்ந்து இருந்து வருபவர் நடிகை மதுமிதா. காமெடி நடிகை: மதுமிதா சந்தானத்தோடு சேர்ந்து நிறைய திரைப்படங்களில்…

  • உடை மாற்றும் காட்சியை வெளியிட்ட பிக்பாஸ் ரவீனா தாஹா..! தீயாய் பரவும் வீடியோ..!

    பூஜை, ஜில்லா, புலி, ராட்சசன் மாதிரியான திரைப்படங்களில் நடித்து மக்கள் மத்தியில் வெகுவான வரவேற்பை பெற்றவர் நடிகை ரவீனா தாஹா. மிக இளம் வயதிலேயே ரவீனாவிற்கு சினிமாவின் மீது ஆர்வம் வந்துவிட்டது. அதனை தொடர்ந்து அவரது குடும்ப உறுப்பினர்களும் அவர் சினிமாவில் வருவதற்கு ஊக்குவித்ததன் காரணமாக முதலில் சின்ன துறையில் அறிமுகமானார் ரவீனா.  2009இல் சன் டிவியில் ஒளிபரப்பான தங்கம் சீரியலில் இவருக்கு ஒரு கதாபாத்திரம் கிடைத்தது. அதில் நல்ல நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார் ரவீனா. அதற்குப்…

  • படப்பிடிப்பு தளத்தில் நிஜமாகவே அதன் மீது என்னை அமர வைத்தார் பா.ரஞ்சித்..! மாளவிகா மோகனன் திடுக்..!

    மலையாள சினிமாவின் மூலமாக வெள்ளி திரைக்கு அறிமுகமானவர் நடிகை மாளவிகா மோகனன். மாளவிகா மோகனனை பொருத்தவரை கல்லூரி காலங்களில் இருந்து அவருக்கு திரை துறையில் பணியாற்ற வேண்டும் என்பதுதான் ஆசையாக இருந்தது. இதற்காகவே மும்பைக்குச் சென்று மாஸ் மீடியா படிப்பை முடித்த மாளவிகா மோகனன் பிறகு மலையாள சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். மலையாளத்தில் அவருக்கு குறைவான வரவேற்பே கிடைத்தது. தொடர்ந்து கன்னடம் ஹிந்தி ஆகிய மொழிகளிலும் முயற்சி செய்து வந்தார் மாளவிகா மோகனன். தமிழில் வாய்ப்பு பெற்ற…

  • நயன்தாரா சைடு பிசினஸ் தெரியுமா..? அடிக்கடி துபாய் செல்வது ஏன்..? தீராத வி****ர வெறி..!

    தமிழ் சினிமாவில் அதிக வருமானம் பெரும் நடிகைகளில் முக்கியமானவராக இருப்பவர் நடிகை நயன்தாரா. மலையாளத்திலிருந்து தமிழ் சினிமாவிற்கு நடிக்க வந்த பொழுது மிகக் குறைந்த சம்பளத்திற்குதான் நயன்தாரா நடிப்பதற்கு வந்தார். ஆனால் மலையாளத்தை விடவும் தமிழ் சினிமாவில் நடிகைகளுக்கான வருமானம் அதிகம் என்பது நயன்தாராவிற்கு அப்பொழுது தெரிந்திருந்தது அதனால்தான் மலையாளத்தில் வாய்ப்புகள் வந்த போதும் கூட மலையாளத்தில் நடிக்காமல் தமிழ் சினிமாவில் வாய்ப்புகளை தேடி வந்தார். தமிழில் ஐயா திரைப்படம் அவருக்கு நல்ல வரவேற்பை பெற்று கொடுத்தது…

  • படுக்கைக்கு அழைத்த நடிகையின் தம்பி..! பவி டீச்சர் பிரிகிடா கொடுத்த பதிலை பாருங்க..!

    பாய்ஸ் திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் முதன்முதலாக நடிகராக அறிமுகமானவர் நடிகர் நகுல். பாய்ஸ் திரைப்படம் பெரும் தோல்வியை கண்ட ஒரு திரைப்படம் என்றாலும் கூட அந்த திரைப்படத்தில் நடித்த ஒவ்வொரு நடிகருக்கும் பிறகு வேறு திரைப்படங்கள் மூலமாக தமிழ் சினிமாவில் வரவேற்புகள் கிடைத்தது. அதேபோல நகுலும் பாய்ஸ் திரைப்படத்தில் பெரிதாக பிரபலமாகவில்லை என்றாலும் கூட அதற்கு பிறகு தொடர்ந்து வாய்ப்புகளை பெற துவங்கினார். காதலில் விழுந்தேன் திரைப்படம் நகுலுக்கு முக்கியமான திரைப்படமாக அமைந்தது. சன் பிக்சர்ஸ்…

  • முருகன் வீட்டுக்கு மீனா வந்தது எப்படி தெரியுமா..? யாருக்கும் தெரியாமல் மீனா செய்த லீலைகள்..! போட்டு உடைக்கும் பிரபலம்..!

    சமீபகாலமாக சமூக வலைதளங்களிலும் சினிமா வட்டாரங்களிலும் அதிகமாக பேசப்பட்டு வரும் ஒரு நடிகையாக மீனா இருந்து வருகிறார். நடிகை மீனா தமிழ் சினிமாவில் பிரபலமாக இருந்த காலகட்டத்திலேயே பெரிதாக சர்ச்சைக்கு உள்ளாகாத நடிகை என்று பல சினிமா விமர்சனங்களே கூறியிருக்கின்றனர். பாஜகவின் முக்கிய பிரமுகரான எல். முருகனுக்கும் மீனாவுக்கும் இடையே தொடர்பு இருப்பதாக ஒரு சர்ச்சை கிளம்பியது. அந்த சர்ச்சை இப்போது வரை பெரிதாக வெடித்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் இது குறித்து பத்திரிகையாளர் சேகுவாரா கூறும்பொழுது…

  • சூரியாவை மதிக்காத ஜோதிகா..! சூரியா கார்த்தி மோதல் காரணம் என்ன..? புட்டு புட்டு வைக்கும் பிரபலம்..!

    தமிழ் சினிமாவில் விஜய் அஜித் வளர்ந்து வந்த அதே காலகட்டத்தில் மூன்றாவது நடிகராக ஒரு போட்டி நடிகராக வலம் வந்து கொண்டிருந்தவர் நடிகர் சூர்யா. நடிகர் விஜய், அஜித் போன்ற நடிகர்கள் இயக்குனர் விக்ரமன் திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருந்த காலகட்டத்தில் அவர்களுக்கு போட்டி நடிக்கராக சூர்யா இருந்து வந்தார். ஆனால் காலங்கள் செல்ல செல்ல பிறகு ஆக்ஷன் நடிகர்களாக மாறிய பிறகு விஜய்க்கும் அஜித்துக்கும் கிடைத்த வரவேற்பு சூர்யாவிற்கு கிடைக்கவில்லை. ஆனால் கதை தேர்ந்தெடுப்பதை பொருத்தவரை விஜய்…

  • குடி போதையில் அதை மூக்கில் சொருகும் மிருணாள் தாகூர்.. தீயாய் பரவும் வீடியோ..!

    சீதாராமம் என்கிற ஒரே ஒரு திரைப்படம் மூலமாகவே தென்னிந்திய சினிமாவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியவர் நடிகை மிருணாள் தாகூர்.  கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதை களங்களை தேர்ந்தெடுத்து நடிப்பது என்பது அனைத்து நடிகைகளுக்கும் முக்கியமான விஷயமாக இருக்கிறது. அதிலும் காதல் கதைகள் என்பது சில சமயங்களில் மக்கள் மத்தியில் பெரிதாக வரவேற்பை பெற்றுவிடுகிறது. அப்படிதான் மிருணாள் தாகூர்.  நடித்த சீதாராமன் திரைப்படம் பெரும் வரவேற்பு பெற்றதை அடுத்து அவரும் தற்சமயம் தென்னிந்தியாவில் முக்கியமான நடிகையாக மாறி இருக்கிறார்.…

  • இதுக்காகத்தான் கோவிலுக்கு வந்தேன்.. குடும்பத்தோடு வந்த தனுஷ்..!

    சினிமாவில் ஒவ்வொரு நடிகருக்குமே அவர்களது ஐம்பதாவது திரைப்படம் என்பது முக்கியமான திரைப்படம் ஆகும். சிவாஜி, எம்.ஜி.ஆர் போன்ற நடிகர்களின் காலகட்டங்களில் 50 ஆவது திரைப்படம் என்பது சாதாரண விஷயம். வெகு சில காலங்களிலேயே 50 திரைப்படங்களில் எளிதாக நடிகர்கள் நடித்து விடுவார்கள். ஏனெனில் அப்பொழுதெல்லாம் ஒரு வருடத்திற்கு ஐந்து முதல் ஆறு திரைப்படங்களில் நடிகர்கள் நடித்து விடுவதால் 50 திரைப்படம் என்பது சினிமாவிற்கு வந்து ஐந்து ஆண்டுகளிலேயே நடித்து விடக்கூடிய இலக்காக இருக்கும். 50 வது படம்:…

  • தொடைக்கு போட்ட இன்சூரன்ஸை லைஃப்புக்கு போட்டிருக்கலாம்.. தொடையழகியின் சோக நிலை..!

    90களில் தமிழ் சினிமாவில் அதிக பிரபலமாக இருந்த நடிகைகளில் நடிகை ரம்பா முக்கியமானவர். தொடையழகி என்று அப்பொழுது பரவலாக அனைவராலும் அழைக்கப்பட்ட ரம்பா பல மொழிகளில் பிரபலமான நடிகையாக இருந்திருக்கிறார். இவரது இயற்பெயர் விஜயலட்சுமி என்பதாகும். 1992 இல் முதன் முதலாக ஒரு தெலுங்கு சினிமா படத்தில் கதாநாயகியாக நடித்தார். அந்த திரைப்படத்தில்தான் இவரது பெயர் ரம்பா என்று மாறியது. அவர் நடித்த கதாபாத்திரத்தின் பெயர் ரம்பா என்று இருந்தது. அதனை தொடர்ந்து சினிமாவில் அவரது பெயர்…