Tag: tamil latest news in tamil

  • எம்மாம் பெருசு.. பாக்குறதுக்கு ரெண்டு கண்ணு பத்தாது.. தொடையை முழுசாக காட்டி தெறிக்க விட்ட மெஹ்ரீன் பிர்சாடா..!

    தெலுங்கு, தமிழ், ஹிந்தி, பஞ்சாபி என்று பல மொழிகளில் பிரபலமானவர் நடிகை மெஹ்ரீன் பிர்சாடா. 2016 முதல் இவர் தொடர்ந்து சினிமாவில் வாய்ப்புகளையும் வரவேற்புகளையும் பெற்று வருகிறார். பொதுவாக வட இந்தியாவில் பிரபலமாக இருக்கும் நடிகைகள் தென்னிந்தியாவில் பிரபலமடைவது கிடையாது. ஏனெனில் வட இந்திய மார்க்கெட்டுதான் மொத்த இந்தியாவிலேயே பெரிய மார்க்கெட்டாக இருந்து வருகிறது. அதனால்தான் ஸ்ரீதேவியின் மகள் கூட தமிழ் சினிமாவில் இப்போது வரை வாய்ப்பை பெற்று நடிக்கவில்லை ஆனால் மெஹ்ரீன் பிர்சாடாவை பொறுத்தவரை வட…

  • அந்த இடத்தை இறுக்கி காமிச்சா என்ன ஆகும் மனசு!.. இளசுகளை தவிக்கவிட்டு வீடியோ விட்ட விஷால் பட நடிகை.!

    தமிழில் நிறைய திரைப்படங்களில் நடித்து விட்டாலும் கூட இன்னும் தனக்கென ஒரு அடையாளம் கிடைக்காமல் தவித்து வரும் நடிகையாக ஐஸ்வர்யா துட்டா இருந்து வருகிறார். தமிழுக்கு என் ஒன்றை அழுத்தவும் திரைப்படம் மூலமாக இவர் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் திரைப்படம் வந்த போது அந்த படம் நிறைய வரவேற்பை பெற்றது. அதிகமாக பேசும் படமாகவும் இருந்தது. இந்த திரைப்படத்தில் ஹரிணி என்கிற சுட்டித்தனமான ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் ஐஸ்வர்யா துட்டா மாநிறத்தில்…

  • கெஞ்சி கேட்ட குஷ்பு.. தலைகணத்தில் வடிவேலு செய்த செயல்!.. இதுதான் சண்டைக்கு காரணம்!.

    தமிழ் சினிமாவில் காமெடி திரைப்படங்களை இயக்கும் இயக்குனர்களில் முக்கியமானவராக இயக்குனர் சுந்தர் சி இருந்து வருகிறார். தொடர்ந்து சுந்தர் சி தமிழ் சினிமாவில் பிரபலமாக இருக்கும் பல நடிகர்களை தன்னுடைய திரைப்படத்தில் நடிக்க வைத்திருக்கிறார். தன்னுடைய முதல் திரைப்படமான முறைமாமன் திரைப்படத்தையே காமெடி திரைப்படமாகதான் இயக்கினார் இயக்குனர் சுந்தர் சி. அதற்கு பிறகு இயக்குனர் சுந்தர் சிக்கு அதிக வெற்றியை கொடுத்தது காமெடி திரைப்படங்கள்தான். சுந்தர்சிக்கு வந்த வாய்ப்பு: அன்பே சிவம், அருணாச்சலம் மாதிரியான திரைப்படங்களை இயக்கியிருந்தாலும்…

  • காசுக்காக அதை பண்ண முடியாது.. அடம்பிடித்து நடிக்கும் 5 நடிகைகள்.. யார் யாருன்னு பாருங்க..!

    தமிழ் சினிமாவில் அதிக சம்பளத்துக்காக நடிக்கும் நடிகைகள் ஏராளமான பேர் உண்டு. முக்கியமாக கவர்ச்சி காட்டினால்தான் தொடர்ந்து சினிமாவில் மார்க்கெட்டை பெற்றிடமுடியும் என்னும் காரணத்தினால் நிறைய நடிகைகள் ஒரு கட்டத்திற்கு பிறகு கவர்ச்சியாக நடிக்க துவங்கின்றனர். மேலும் சிலர் கவர்ச்சியாக நடித்தால் நிறைய சம்பளம் கிடைக்கும் என்பதால் கவர்ச்சியாக நடிக்கிறார்கள். ஆனால் எவ்வளவு சம்பளம் அதிகமாக கொடுத்தாலும் கவர்ச்சியாக நடிக்க முடியாது என்று திட்டவட்டமாக கூறிய தமிழ் சினிமா நடிகைகள் சிலர் உண்டு. அவர்கள் இப்போது வரை…

  • ராதிகா அதையெல்லாம் மறந்துட்டாங்க..நிரோஷா மட்டும் நியாபம் வச்சிருக்கா.. ராதா ரவி ஓப்பன் டாக்..!

    சினிமாவில் மிகச் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தும் வில்லன் நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் ராதாரவி. எம்.ஆர் ராதாவின் மகனான ராதாரவி இரண்டாம் தலைமுறை நடிகராக தமிழ் சினிமாவிற்குள் வந்தாலும் கூட தன்னுடைய தந்தையின் பெயரை காப்பாற்றும் வகையில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய நபர் ஆவார். தொடர்ந்து அப்பொழுது தமிழ் சினிமாவில் பிரபலமாக இருந்த அனைத்து நடிகர்களுக்கும் வில்லனாக நடித்திருக்கிறார் ராதாரவி. அதே போல சீரியஸ் வில்லனாக எவ்வளவு சிறப்பாக நடிக்கிறாரோ அதேபோல காமெடி வில்லனாகவும் சிறப்பாக நடிக்க கூடியவர்.…

  • கணவரின் கண் முன்னே நடிகையுடன் அப்படி நடந்து கொண்ட சப்பை நடிகர்..!

    தமிழ் சினிமாவுக்கும் கிசுகிசுகளுக்கும் எப்பொழுதுமே பஞ்சமே கிடையாது. அந்த அளவிற்கு அட்ஜஸ்ட்மெண்ட் விஷயங்களில் தொடங்கி கள்ளத்தொடர்பு என்று பலவகையாக கிசுகிசுக்கள் திரைத்துறையினர் மத்தியில் உலாவி கொண்டுதான் இருக்கின்றன. பெரும்பாலும் கிசுகிசுக்கள் என்பது கதாநாயகனாக நடிக்கும் நடிகர்களுக்கும் கதாநாயகியாக நடிக்கும் நடிகைகளுக்கும் இடையில்தான் ஏற்படும். ஆனால் சமீபத்தில் பாடகர் ஒருவரின் மனைவி பாதிக்கப்பட்ட சம்பவமும் நடந்திருக்கிறது. பாடகரின் மனைவி: இந்த பாடகர் வெளிநாடுகளுக்கு சென்று நிறைய நிகழ்ச்சிகளில் பாடக்கூடியவர். அப்படி ஒரு நிகழ்ச்சியில் பாட சென்ற பொழுது அந்த…

  • சீரியலில் குடும்ப குத்துவிளக்கு.. இன்ஸ்டாவின் ஃப்ரீ ஷோ..! சன்னிலியோனை ஓரம் கட்டும் எதிர்நீச்சல் நடிகை..!

    பொதுவாகவே தமிழ் சீரியல்களில் வெற்று மொழி நடிகைகளுக்குதான் அதிக வரவேற்பு இருந்து வருகிறது. ஏனெனில் தென்னிந்திய சின்னத்திரை தொலைக்காட்சி துறையை பொறுத்தவரை தமிழில்தான் அதிகமான சீரியல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. ஆனால் தமிழ் நடிகைகள் பெரும்பாலும் சினிமாவின் மீது ஆர்வம் காட்டி வருவதால் புதுமுகங்களாக அதிகபட்சம் வேறு மாநிலத்தை சேர்ந்த பெண்கள்தான் அறிமுகம் ஆகி வருகின்றனர். ஏற்கனவே சீரியலில் நடித்து வந்த நடிகைகள்தான் பெரும்பாலும் இப்பொழுதும் தமிழில் நடித்து வருகின்றனர். இப்படி புதுமுகமாக மக்கள் மத்தியில் பிரபலமானவர்தான் நடிகை…

  • பீரியட்ஸ் நேரத்துலயும் இதை பண்ணுவேன்.. கூச்சமே இல்லாமல் பேசி வாங்கி கட்டிக்கொண்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை..

    விஜய் டிவியில் ஒளிபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் நிகழ்ச்சி பல நடிகைகளுக்கு முக்கியமான நிகழ்ச்சியாக இருந்தது. அதன் மூலம் பலரும் மக்கள் மத்தியில் பிரபலமானவர்கள். அப்படி பிரபலமான நடிகைகளில் விஜே தீபிகா முக்கியமானவர். ஆரம்பத்தில் தொகுப்பாளினியாகதான் தன்னுடைய வேலையை தொடங்கினார் நடிகை விஜே தீபிகா. ஆனால் அதற்குப் பிறகு அவருக்கு நடிப்பின் மீது அதிக ஆர்வம் ஏற்பட்டது. தொடர்ந்து திரைத்துறையில் வாய்ப்புகளை தேடலாம் என முடிவு செய்தார் விஜே தீபிகா. அதற்கு தொகுப்பாளினியாக இருந்த அவரது பிரபலத்தை பயன்படுத்தி…

  • அட பாபி சிம்ஹாவின் குழந்தைகளா இது..? இப்படி வளர்ந்துட்டாங்களே.. சுத்தி போட சொல்லுங்க..!

    தமிழில் வந்த ஒரு சில திரைப்படங்களிலேயே அதிகமான வரவேற்பை பெற்ற நடிகராக இருப்பவர் நடிகர் பாபி சிம்ஹா. பாபி சிம்ஹா ஆரம்பத்தில் குறைந்த பட்ஜெட்டில் வந்த படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில்தான் நடித்து வந்தார். சூது கவ்வும் திரைப்படத்தில் பாபி சிம்ஹாவின் கதாபாத்திரத்திற்கு சிறப்பான வரவேற்பு கிடைத்தது. மேலும் படத்தின் மிக முக்கியமான ஒரு கதாபாத்திரமாக பாபி சிம்ஹா நடித்திருந்தார். அது முதல் பாபி சிம்ஹாவிற்க்கு வரவேற்பு அதிகமாக துவங்கியது. ஆனால் அதற்குப் பிறகு கார்த்திக் சுப்புராஜ்…

  • கட்சி சேர பாடல் படப்பிடிப்பு செலவு எவ்வளவு..! பாடகர் Sai Abhyankkar ஓப்பன் டாக்..!

    தமிழ் சினிமாவில் பிரபலம் அடைவதற்கு பல்வேறு வழிமுறைகளை இளைஞர்கள் பயன்படுத்துகின்றனர். பொதுவாக மாடலிங் துறையில் இருப்பவர்களுக்கு சினிமாவில் எளிதாக வரவேற்பு கிடைத்துவிடும் என்பதால் நடிகைகள் அந்த வழிமுறையை பின்பற்றுகின்றனர். மாடலிங் துறையில் இருந்து கொண்டு விளம்பரங்களில் நடிப்பதன் மூலம் அவர்கள் தமிழ் சினிமாவில் வாய்ப்புகளை பெறுகின்றனர். ஆனால் நடிகர்களை பொருத்தவரை அதிகபட்சம் சின்னத்திரை அல்லது நடிப்பு பயிற்சி பட்டறைகளைதான் தேர்ந்தெடுக்கின்றனர். சின்னதிரையில் நடிக்கும் நடிகர்களுக்கு பெரிதாக சினிமாவில் வாய்ப்புகள் கிடைத்து விடுவதில்லை. ஆனால் அவர்கள் மக்கள் மத்தியில்…