Tag: tamil news 3

  • இதனால் தான் இந்தியன் 2 படத்தில் நடிக்கல..! Shootingல Dressஐ கிழித்து.. நடிகை சுகன்யா ஓப்பன் டாக்..!

    தமிழ் திரை உலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்த நடிகை சுகன்யா தமிழில் முன்னணி ஹீரோக்களாக இருந்த நடிகர்களோடும் இணைந்து நடித்து தனது அசாத்திய நடிப்புத் திறனை வெளிப்படுத்துகிறார். இது மட்டுமல்லாமல் இவர் சின்ன கவுண்டர் படத்தில் மனோரமா ஆச்சியோடு இணைந்து பேசிய டயலாக்குகள் இன்று வரை ரசிகர்களின் மத்தியில் ரசிக்கப்பட்டு வருகிறது. இதனை அடுத்து இவருக்கு ஒரு மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உருவானது. இதனால் தான் இந்தியன் 2 நடிக்கல.. நடிகை சுகன்யா பல முன்னணி…

  • பசு.. கன்னு… இரண்டையும் வேட்டையாடிய 62 வயசு நடிகர்..! விரக்தியில் 19 வயசு நடிகை..!

    சினிமாவில் அட்ஜஸ்ட்மெண்ட் பிரச்சனைகள் என்பது பஞ்சம் இல்லாமல் நடந்துவரும் விஷயமாக இருக்கிறது ஏனெனில் பொதுவாகவே நடிகைகளுக்கான மார்க்கெட் என்பது அதிக போட்டி உடைய மார்க்கெட்டாக இருந்து வருகிறது. பெரும்பாலும் புதிய நடிகைகள் சினிமாவிற்குள் அறிமுகம் ஆகிக்கொண்டே இருப்பதனால் பழைய நடிகைகள் தொடர்ந்து தங்களுக்கான இடத்தை தக்கவைத்துக் கொள்வதற்காக அட்ஜஸ்ட்மெண்ட் விஷயங்களுக்கு அனுசரித்து போக வேண்டிய நிலைமை சினிமாவில் இருந்து வருகிறது. பிரபலமாக இருக்கும் நடிகர்களும் தயாரிப்பாளர்களும் இயக்குனர்களும் இதை தங்களுக்கு சாதகமான முறையில் பயன்படுத்திக் கொள்கின்றனர். இப்படியாக…

  • எல்லாரும் பொம்பள மாதிரி உக்கார சொல்றாங்க.. ஆனா.. நான் இப்படித்தான் உக்காருவேன்.. கால்களை விரித்து குத்த வைத்த அனசுயா பரத்வாஜ்..!

    நடிகை அனுசுயா பரத்வாஜ் தெலுங்கு திரைப்படங்களில் அதிக அளவு நடித்திருப்பதோடு தொலைக்காட்சிகளும் பணி புரிந்திருக்கிறார். இவர் 2008-ஆம் ஆண்டு பத்ரகா கல்லூரியில் எம்பிஏ பட்டத்தை படித்து மனிதவள நிர்வாகியாக பணியாற்றி இருக்கிறார்கள். இவருக்கு ஆரம்ப காலத்தில் வந்த திரைப்பட வாய்ப்புகளை மறுத்து இருப்பதோடு மட்டுமல்லாமல் சாக்ஷி டிவியில் தொலைக்காட்சி தொகுப்பாளினியாக பணியாற்றிய அனுபவம் இவருக்கு உள்ளது. நடிகை அனுசுயா பரத்வாஜ்.. இந்நிலையில் சாக்ஷி டிவியில் செய்தி தொகுப்பாளராக பணியாற்றிய இவர் மா இசையில் தொகுப்பாளினியாக பணியாற்றி அனைவரையும்…

  • நீங்க Zoom பண்ணவே தேவையில்ல.. நானே பக்கத்துல காட்டுறேன்.. சூடேற்றும் சீரியல் நடிகை ஜனனி அஷோக்..!

    இப்போதெல்லாம் சினிமா நடிகைகளை விட சீரியல் நடிகைகளுக்குதான் வரவேற்பு என்பது அதிகமாக இருந்து வருகிறது. முன்பெல்லாம் சீரியல் நடிகைகள் மக்களை கவரும் வகையில் இருந்தாலும் கூட அவர்கள் மாடர்ன் உடைகளை அணிந்து மக்கள் மத்தியில் தங்களை வெளிப்படுத்த முடியாது. அதற்கு சீரியலில் வாய்ப்புகள் இருக்காது. அதனால் புடவை கட்டியே நடித்து வருவார்கள். ஆனால் இப்பொழுது இன்ஸ்டாகிராம் மாதிரியான சமூக வலைதளங்களின் வளர்ச்சியின் காரணமாக அவர்கள் மாடர்ன் உடையிலும் மக்களுக்கு தரிசனம் கொடுக்க முடிகிறது. அது மக்கள் மத்தியில்…

  • தோழிக்கே சக்களத்தியான 35 வயசு நடிகை.. எச்ச புத்தியால் வீதிக்கு வந்த முன்னாள் மனைவி..!

    திரைத்துறையைப் பொறுத்தவரை பெண் ஆசை என்னும் விஷயம்தான் ஒவ்வொரு பிரபலத்தையும் மதிப்பிழக்க வைக்கும் விஷயமாக இருந்து வருகிறது. சினிமா துவங்கிய காலகட்டம் முதலே பெண்கள் ஒரு மோக பொருளாக அங்கு பயன்படுத்தப்பட்டு வருவது நடந்து வருகிறது. ஜூனியர் ஆர்டிஸ்டாக நடிக்க செல்லும் பெண்கள் கூட அட்ஜஸ்ட்மெண்ட்க்கு ஒத்துழைத்தால்தான் வாய்ப்பு கிடைக்கும் என்கிற நிலைமை சினிமாவில் இருந்து வருகிறது. சினிமா பிரபலங்கள் பலரே பல யூ ட்யூப் பேட்டிகளில் இவற்றையெல்லாம் வெளிப்படையாக பேசியிருக்கின்றனர். ஆனாலும் கூட தயாரிப்பாளர்களோ அல்லது…

  • குழந்தை இல்ல.. பாக்யராஜ் மகன் சாந்தனு இரண்டாம் திருமணம்.. மனைவியே கூறிய பதில்..!

    தமிழ் திரை உலகில் மிகச்சிறந்த இயக்குனராக திகழ்ந்த கே பாக்யராஜ் தமிழ் திரைப்படங்களில் எதார்த்த வாழ்க்கையை அப்படியே படம் பிடித்து காட்டக்கூடிய தன்மை கொண்டவர்.இவர் தனது மகன் சாந்தனுவை நடிகராக அறிமுகம் செய்து வைத்தார். வாரிசு நடிகராக திரை உலகில் களம் இறங்கிய சாந்தனு மீது ரசிகர்களுக்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் இருந்த நிலையில் அவர் நடித்த படங்கள் மக்கள் மத்தியில் பெரிதாக ரீச் ஆகவில்லை. குழந்தை இல்லை.. இந்நிலையில் அதிகளவு திரைப்படங்களில் நடிக்கக்கூடிய வாய்ப்பு கிடைக்காததை அடுத்து…

  • நைட் பார்ட்டியில் கவர்ச்சி குதிரையாக துள்ளும் கார்த்திகா நாயர்..! தீயாய் பரவும் போட்டோஸ்..!

    எல்லா நடிகைகளுக்குமே தமிழ் சினிமாவில் வந்த உடனேயே பெரிய வரவேற்பு என்பது கிடைத்து விடுவதில்லை. சில நடிகைகளுக்கு மட்டுமே அப்படியான வரவேற்புகள் கிடைக்கும். பல நடிகைகள் நிறைய திரைப்படங்களில் நடித்த பிறகுதான் ஓரளவிற்கு மக்கள் மத்தியில் அவர்களுக்கு வரவேற்பு என்பதே கிடைக்க துவங்கும். சில படங்களுக்கு பிறகு அவர்கள் மக்களால் அறியப்படும் நடிகைகளாக இருப்பார்கள். நடிகைகள் வளர்ச்சி: அதற்கு பிறகுதான் சினிமாவில் அவர்களுக்கு வளர்ச்சி என்பதே இருக்கும் ஆனால் தமன்னா மாதிரியான ஒரு சில நடிகைகள் சினிமாவிற்கு…

  • அம்மா கேரக்டருக்கு அட்ஜெஸ்ட்மென்ட்.. இந்த வசதி எல்லாம் கிடைக்கும்.. குண்டை தூக்கி போட்ட நடிகை..!

    திரை உலகில் தற்போது அதிகரித்து இருக்கும் அட்ஜஸ்ட்மென்ட்கள் குறித்து அடிக்கடி நீங்கள் இணையங்கள் மட்டுமல்லாமல் ஊடகத்துறையில் பல்வேறு கருத்துக்களை படித்து தெரிந்து கொண்டிருப்பீர்கள். அந்த வகையில் படத்தில் நடிக்கக்கூடிய ஹீரோயின்களுக்கு மட்டும் தான் இது போன்ற அட்ஜஸ்ட்மென்ட் நடக்கும் என்று கேள்விப்பட்ட நீங்கள் அந்த முடிவில் இருந்து இனி மாறிவிட வேண்டும். அம்மா கேரக்டருக்கு கூட அட்ஜஸ்ட்மென்ட்.. இதற்கு காரணம் என்னவென்றால் இந்த அட்ஜஸ்ட்மெண்ட் ஆனது திரை துறையில் சின்ன கேரக்டர் ரோலை செய்யக்கூடிய நிலையில் இருக்கும்…

  • நெப்போலியன் மருமகள் யாரு தெரியுமா..? மருமகளுக்கு 2000 கோடி சொத்து எழுதி கொடுத்த நெப்போலியன்..

    தமிழ் சினிமாவில் 80களில் உச்சம் தொட்ட நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் நெப்போலியன். திருச்சியில் பிறந்த நெப்போலியன் நடிகர், அரசியல்வாதி, தொழிலதிபர் என பன்முகத்தன்மை கொண்டவர். பிரபல திமுக அமைச்சர் கே.என்.நேருவின் சொந்தக்காரர்தான் நெப்போலியன். ஆரம்பத்தில் தெலுங்கு படங்களில் துணை கதாப்பாத்திரங்களை ஏற்ற நெப்போலியன் 1991ல் தமிழில் பாரதிராஜா இயக்கத்தில் வெளியான புது நெல்லு புது நாத்து படத்தின் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து ஹிட் படங்கள்: அதன்பிறகு சீவலப்பேரி பாண்டி உள்ளிட்ட சில படங்களில் கதாநாயகனாக நடித்தவர், எஜமான்…

  • இது தான் எங்களுக்கு அது நடக்க காரணம்.. கூச்சமின்றி ஓப்பனாக பேசிய நீலிமா ராணி..!

    தமிழ் திரை உலகில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர்கள் விரைவில் ஹீரோயினியாக வருவது புதிதான ஒன்றல்ல. அந்த வகையில் தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகை நீலிமா ராணி பற்றி உங்களுக்கு அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. நடிகை நீலிமா ராணி வெள்ளித்திரை மட்டுமல்லாமல் சின்ன திரையிலும் பல சீரியல்களில் நடித்து தமிழக இல்லத்தரசிகள் விரும்புகின்ற நபர்களில் ஒருவராக இன்று வரை இருப்பதோடு மட்டுமல்லாமல் தனது எதார்த்தமான நடிப்பின் மூலம் அனைவரையும் கவர்ந்திருக்கிறார். நடிகை…