Tag: Vadivelu
-
35 வயதில் வடிவேலுக்கு ஜோடியாகும் சீரியல் நடிகை.. அதுவும் சுந்தர் சி படத்தில்.. எகிரிய எதிர்பார்ப்பு!!
தமிழ் திரையுலகில் கவுண்டமணி செந்திலுக்குப் பிறகு மிகச் சிறந்த காமெடியனாக உருவெடுத்து இருக்கும் வைகை புயல் வடிவேலு பற்றி அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. வடிவேலுவை பார்த்தால் சின்ன குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வாய்விட்டு சிரிக்க கூடிய அளவு இவரது பாடி லாங்குவேஜ் மற்றும் மொழியின் தன்மையும் இருக்கும். அந்த வகையில் இவர் பல்லாயிரக்கணக்கான ரசிகர்களை பெற்றவர். 35 வயதில் வடிவேலுக்கு ஜோடியாகும் சீரியல் நடிகை.. இவர் இடையில் திரை உலகத்தை விட்டு…
-
இதுக்காக வடிவேலு என்னிடம் கெஞ்சினார்.. நடிகர் சாமிநாதன் வெளியிட்ட தகவல்..!
ராஜ் கிரனால் தமிழ் திரை உலகத்திற்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்ட வைகை புயல் வடிவேலு பற்றி அதிக அளவு பேச வேண்டிய அவசியமே இல்லை. சிறுவர் முதல் பெரியவர்கள் வரை இவரது பாடி லாங்குவேஜ் பார்த்தாலே சிரிக்க ஆரம்பித்து விடுவார்கள். அந்த அளவு தனது நகைச்சுவை திறனால் அனைவரையும் கட்டிப்போட்டவர். ஆரம்பத்தில் சின்ன சின்ன வேடங்களில் சினிமாவில் தலைகாட்டிய இவர் தன்னுடைய தனிப்பட்ட நடிப்பு திறனால் ஒரு மிகப்பெரிய சாம்ராஜ்யத்தை உருவாக்கி விட்டார். இதனை அடுத்து பல…
-
வடிவேலு கூட நடிக்கணும்னா இதை பண்ணித்தான் ஆகணும்.. இல்லனா முடியாது.. காமெடி நடிகை பிரியங்கா..!
தமிழ் சினிமாவில் பிரபலமான காமெடி நடிகர்களில் மிக முக்கியமானவர் நடிகர் வடிவேலு. பெரும்பாலும் நடிகர்களை பொருத்தவரை வாய்ப்பு தேடி சென்னைக்கு வந்து மிகவும் கஷ்டப்பட்டு பிறகு வாய்ப்பை பெற்று நடிக்க துவங்குவார்கள். ஆனால் வடிவேலுவை பொருத்தவரை அவர் வாய்ப்பு கிடைத்த பிறகுதான் சென்னைக்கு வந்தார். வந்தவுடனே திரைப்படங்களில் நடித்து அதிக பிரபலம் அடைய துவங்கினார் வடிவேலு. தமிழ் சினிமாவில் வடிவேலு நடித்த காலகட்டங்களில் ஏற்கனவே கவுண்டமணியும் செந்திலும் பிரபலமான நடிகர்களாக இருந்தனர். வடிவேலுவின் நடிப்பு: அவர்களை தாண்டி…
-
வடிவேலு படம் ட்ராப் ஆனதற்கு பேய்தான் காரணம்..! சிம்புதேவன் பேச்சால் ஷாக் ஆன ரசிகர்கள்..!
தமிழ் சினிமாவில் உள்ள காமெடி நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் வடிவேலு. வடிவேலு தொடர்ந்து தமிழ் சினிமாவில் நிறைய திரைப்படங்களில் மக்களை மகிழ்விக்கும் வகையில் காமெடி செய்திருக்கிறார். வடிவேலு தமிழ் சினிமாவில் அறிமுகமான காலகட்டத்தில் கவுண்டமணி செந்தில் இருவருமே பிரபலமான காமெடி நடிகர்களாக இருந்தனர். சில திரைப்படங்களில் கவுண்டமணி, செந்திலுடன் சேர்ந்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. வடிவேலுவின் போராட்டம்: அந்த நிலையில் அவர்கள் இருவருக்கும் நடுவிலும் கூட தனக்கென தனி பாணியை பயன்படுத்தி அவருடைய காமெடிக்கு மக்கள் மத்தியில்…
-
கெஞ்சி கேட்ட குஷ்பு.. தலைகணத்தில் வடிவேலு செய்த செயல்!.. இதுதான் சண்டைக்கு காரணம்!.
தமிழ் சினிமாவில் காமெடி திரைப்படங்களை இயக்கும் இயக்குனர்களில் முக்கியமானவராக இயக்குனர் சுந்தர் சி இருந்து வருகிறார். தொடர்ந்து சுந்தர் சி தமிழ் சினிமாவில் பிரபலமாக இருக்கும் பல நடிகர்களை தன்னுடைய திரைப்படத்தில் நடிக்க வைத்திருக்கிறார். தன்னுடைய முதல் திரைப்படமான முறைமாமன் திரைப்படத்தையே காமெடி திரைப்படமாகதான் இயக்கினார் இயக்குனர் சுந்தர் சி. அதற்கு பிறகு இயக்குனர் சுந்தர் சிக்கு அதிக வெற்றியை கொடுத்தது காமெடி திரைப்படங்கள்தான். சுந்தர்சிக்கு வந்த வாய்ப்பு: அன்பே சிவம், அருணாச்சலம் மாதிரியான திரைப்படங்களை இயக்கியிருந்தாலும்…
-
அம்பிகா முதல் பிரியா பவானி ஷங்கர் வரை.. ECR பண்ணை வீட்டில் விடிய விடிய கும்மாளம்.. வடிவேலுவின் வேற லெவல் டேஸ்ட்..!
தமிழ் சினிமாவில் அதிகமாக வரவேற்பை பெற்ற ஒரு காமெடி நடிகராக பல காலங்களாக இருந்து வருபவர் நடிகர் வடிவேலு. அதே சமயம் வடிவேலு கதாநாயகனாக நடிக்க துவங்கிய காலகட்டத்திற்கு முன்பு இருந்தே அவரைக் குறித்த கிசுகிசுக்கள் தமிழ் சினிமாவில் அதிகமாக உண்டு என்று இது குறித்து லிஸ்ட் எடுத்து கூறி இருக்கிறார் பயில்வான் ரங்கநாதன். ஆரம்பம் முதலே பல நடிகைகளுடன் தொடர்பில் இருந்தால் வடிவேலு என்று அவர் கூறுகிறார் நடிகர் விஜய் தனுஷ் மாதிரியான முக்கிய நடிகர்களுக்கு…
-
வடிவேலுவை இன்றுள்ள காமெடியன்கள் விமர்சிப்பது ஏன்..? உடைத்து பேசிய பாவா லட்சுமணன்..!
தமிழ் திரை உலகில் தவிர்க்க முடியாத காமெடிகளில் ஒருவராக இருக்கும் வடிவேலு மதுரையில் இருந்து கிளம்பி வந்த நகைச்சுவை புயல் என்பதால் வைகை புயல் வடிவேலு என்று அனைவரும் அன்போடு அழைத்து வருகிறார்கள். இவரைப் பார்த்தாலே சின்ன குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வாய்விட்டு சிரிப்பார்கள். அந்த அளவு தனது பாடி லாங்குவேஜ் இன் மூலம் தனக்கு என்று ஒரு சிம்மாசனம் போட்டு திரையுலகில் அமர்ந்திருக்கிறார். நடிகை பாவா லக்ஷ்மணன்.. அந்த வகையில் வடிவேலு திரையில் சில…
-
வடிவேலு அஜால் குஜால்.. கை வைக்காத நடிகைகளே கிடையாது..! போட்டு தாக்கும் பிரபல நடிகர்..!
கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்க என்பது போன்ற வசனங்களுக்கு சொந்தக்காரரான நடிகர் வடிவேலு பேசிய வசனங்கள் அன்றாட வாழ்க்கையில் பலராலும் புழங்கும் வார்த்தைகளாகவும், வசனங்களாகவும் உள்ளது. ஆரம்ப காலத்தில் வறுமையின் காரணமாக பார்ப்பதற்கு கருப்பாகவும் ஒல்லியான தேகத்தில் இவர் பேசிய பேச்சு பலரையும் கவர்ந்து வைகை புயல் வடிவேலுவாக உயர்த்தியதை அடுத்து சிறுவர் முதல் பெரியவர் வரை இவரது காமெடிகளை ரசிக்க ஆரம்பித்தார்கள். வடிவேலு அஜால்.. குஜால்.. இதனை அடுத்து தமிழ் திரை உலகில் முன்னணி காமெடியன்களில் ஒருவராக தனியாக…
-
ஆணவத்தால் அழிந்த TOP தமிழ் சினிமா LEGENDS ரெண்டு பேரு..! யார் யாருன்னு பாருங்க..!
திரை உலகில் உச்சகட்ட அந்தஸ்தை பெரும் போது தன்னை மிஞ்சிய தலைகனம் சிலருக்கு ஏற்படுகிறது. எனினும் அந்த தலைகனம் அவர்களை மக்கள் மத்தியில் பிரித்து காட்டிவிடும். அப்படி தமிழ் திரை உலகில் ஆணவத்தால் அழிந்த டாப் தமிழ் சினிமா லெஜன்ட் இருவர் பற்றி இந்த பதிவில் படிக்க தெரிந்து கொள்ளலாம். ஆணவத்தால் அழிந்த தமிழ் சினிமா லெஜென்ஸ்.. இவரை தவிர வேறு இசையமைப்பாளர் யாரும் இல்லை என்று சொல்லக் கூடிய அளவு பண்ணைப்புரத்தில் இருந்து வந்து இசையில்…
-
மகனின் வாழ்க்கையே போச்சு.. நம்ப வைத்து முதுகில் குத்திய வடிவேலு.. கதறும் பிரபலம்..!
தமிழ் சினிமாவில் பிரபலமான ஒரு காமெடி நடிகராக பல சகாப்தங்களாக நீடித்து வருபவர்தான் நடிகர் வடிவேலு. 1990களில் துவங்கி இப்போது இருக்கும் தலைமுறையினர் வரை கொண்டாட கூடிய ஒரு காமெடி நடிகராக வடிவேலு இருந்து வருகிறார். ராஜ்கிரண்தான் முதன் முதலில் நடிகர் வடிவேலுவிற்கு தமிழ் சினிமாவில் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றுக் கொடுத்தார். அதனை தொடர்ந்து கவுண்டமணி செந்தில் இருவரும் தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர்களாக இருந்து வந்த காலகட்டத்திலேயே அவர்களுக்கு மத்தியில் ஸ்கோர் செய்து தனக்கான தனித்துவமான…