Tag: vairamuthu

  • தோள்ல கை போட்டு.. அந்த உறுப்பில் முத்தம் கொடுத்தான்.. வைரமுத்து குறித்து சின்மயி அம்மா..!

    தமிழில் பாடல்கள் பாடும் பாடகிகளில் சிறப்பான குரல் அம்சத்தை கொண்ட சில பாடகிகளில் முக்கியமானவர் பாடகி சின்மயி. கன்னத்தில் முத்தமிட்டால் திரைப்படத்தில் வரும் ”ஒரு தெய்வம் தந்த பூவே” என்கிற பாடல் மூலமாக தமிழ் சினிமாவிற்கு பாடகியாக  அறிமுகமானார். ஏ.ஆர் ரஹ்மான் இசையில் சிறப்பான பாடல் வரிகளுடன் வெளியான அந்த பாடல் அப்போது பெரும் வரவேற்பை பெற்றது. இதனால் சின்மயிக்கும் எக்கச்சக்கமான வாய்ப்புகளும் வரவேற்புகளும் வர துவங்கின. பெரும்பாலும் அப்பொழுது ஏ.ஆர் ரஹ்மானின் பாடல்களுக்கு வைரமுத்துதான் பாடல்…

  • நான் என்ன சர்ச்சைக்கு பிறந்தவனா..? வைரமுத்து காட்டம்..! என்ன காரணம் தெரியுமா..?

    இது ஒரு பொன்மாலைப் பொழுது என்ற பாடல் வரிகளின் மூலம் திரை உலகிற்கு பாடல் ஆசிரியராக அறிமுகமான கவிஞர் வைரமுத்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்களை எழுதி திரையுலகில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கொண்ட கவிஞராக விளங்குகிறார். இவர் திரைப்படங்களில் பாடல் எழுதுவதோடு நிறுத்திக் கொள்ளாமல் சிறந்த கவிஞராகவும், கட்டுரை ஆசிரியராகவும் பல்வேறு வகைகளில் பல்வேறு நூல்களை பல்வேறு தலைப்புகளில் தந்து ரசிகர்களின் மத்தியில் கண்ணதாசனுக்கு அடுத்த இடத்தை பிடித்திருக்கிறார். நான் என்ன சர்ச்சைக்கு…

  • அவர் என்னை கட்டிப்பிடிச்சு அந்த இடத்தை தொட்ட போது.. அது இப்போவும் இருக்கு.. மீண்டும் சின்மயி.. மீண்டும்

    தமிழ் சினிமாவில் பிரபல பாடகியான சின்மயி பல வருடங்களுக்கு முன்னர் பிரபல பாடல் ஆசிரியரான வைரமுத்து தன்னிடம் பாலியல் ரீதியாக தகாத முறையில் நடந்து கொண்டதாகவும் பாலியல் துப்புறுதல்கள் செய்ததாக கூறி பெரும் பரபரப்பு கிளப்பினார். அதாவது நான் ஸ்விட்லாந்தில் ஒருமுறை நிகழ்ச்சிக்காக சென்றிருந்தபோது அப்போது வைரமுத்துடன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன். சின்மயி – வைரமுத்து விவகாரம்; அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது என்னுடைய அம்மாவும் எனக்கு பாதுகாப்பாக துணை வந்திருந்தார் .அப்போது வைரமுத்து என்னிடம்…

  • வைரமுத்துவை இளையராஜாவுக்கு பிடிக்கல.. ஆனால்.., ஒன்னு நடந்தது.. பிரபலம் வெளியிட்ட தகவல்..!

    தமிழ் திரை உலகில் இது வரை 7000-க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதி மிகச் சிறந்த பாடல் ஆசிரியராக இருக்கும் வைரமுத்து தமிழ் சினிமா உலகில் தவிர்க்க முடியாத பாடலாசிரியர் என சொல்லலாம். இவர் இது வரை ஏழு முறை தேசிய விருதுகளை வென்றெடுத்திருக்கிறார்.மேலும் பல நாவல்களையும், சிறுகதைகளையும் எழுதி தமிழர்களின் கனவு கவிஞராக உலா வருகிறார். வைரமுத்துவ.. இளையராஜாவுக்கு பிடிக்கவில்லை.. இவர் எழுதிய பாடல்கள் ஒவ்வொன்றும் ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்து இருப்பதோடு மட்டுமல்லாமல், காதல்…

  • நீயே திருட்டு பய.. முடிஞ்சா என் மேல கேஸ் போடு.. இளையராஜாவிடம் சீரிய பிரபலம்..!

    சமீப காலமாக இளையராஜா தான் இசையமைத்த பாடல்களுக்கு காப்புரிமை கேட்டு அதற்கு வழக்கு தொடர்ந்துள்ளார். காப்புரிமைக்கு அடித்துக்கொள்ளும் இளையராஜா: அதற்காக வைரமுத்துவிடம் மோதிக்கொண்டதும் பின்னர் வைரமுத்து பாடலுக்கு இசை பெரியதா? வரிகள் பெரியதா? என கேட்டிருந்தார். வைரமுத்துவின் இந்த கேள்விக்கு இளையராஜாவின் தம்பியான கங்கை அமரன் இளையராஜாவுக்கு ஆதரவாக பேசி வைரமுத்துவை திட்டிய விவகாரம் சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இப்படியான நேரத்தில் பிரபா பிரபல பத்திரிகையாளர் ஆன பாண்டியன் இந்த சம்பவம் குறித்து…

  • வைரமுத்து மனுஷனே கிடையாது.. எங்களால் வளர்ந்த.. வாயை மூடிகிட்டு இரு.. பொங்கிய தம்பி..!

    தமிழ் சினிமாவில் பெரும் புகழ்பெற்ற பாடல் ஆசிரியரான கவிஞர் வைரமுத்து மிகச் சிறந்த பாடலாசிரியராக பல்வேறு விருதுகளை பெற்றிருக்கிறார். 1980ல் வெளியான பொன்மாலைப்பொழுது எனும் பாடலை முதன் முதலில் எழுதி இயக்கியதன் மூலம் இவர் பாடலாசிரியராக அறிமுகமானார். பாடலாசிரியர் வைரமுத்து: பல்வேறு திரைப்படங்களுக்கு பாடல்களை எழுதியிருக்கும் வைரமுத்து கிட்டத்தட்ட 5800 பாடல்களுக்கு மேல் பாடல் வரிகள் எழுதி பெரும் புகழ்பெற்ற பாடல் ஆசிரியராக பார்க்கப்பட்டு வருகிறார். இவர் குறிப்பாக இசைஞானி இளையராஜா மற்றும் ஏ ஆர் ரஹ்மானுடன்…